தமிழீழம்
-
தியாக தீபத்தின் நினைவு ஊர்திப்பேரணிக்கு தடைகோரிய பொலிசார்- மனுவை தள்ளுபடிசெய்த யாழ்-நீதிமன்றம்.
தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பணம் பொலிஸார் தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த வழக்கு இன்று…
மேலும் -
ரணிலுக்கெதிராக ஐ.நா முன்றலில் எதிரப்புப் போராட்டத்திற்கு அழைப்பு.
ஜனாதிபதி ரணிலுக்கெதிராக நியுயோக்கில் உள்ள ஐ நா முன்றலில்மாபெரும் எதிரப்புப் போராட்டத்திற்குநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு! இலங்கையில் நடைபெறும் தொடர்இனப்படுகொலைப் பங்காளி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக…
மேலும் -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஆறாம் நாள்.
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார்.…
மேலும் -
நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம். தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டி…
மேலும் -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்.
“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப்…
மேலும் -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்…! கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின்…
மேலும் -
திருகோணமலையில் கஜேந்திரன் எம்.பி மீது தாக்குதல்: கிழக்குப் பல்கலைக்கழகம் கடும் கண்டனம்.
தென் தமிழீழம் ;- திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனிமீது சிங்கள காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்…
மேலும் -
சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்.
பொத்துவிலில் இருந்து நல்லூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களது உருவம் தாங்கிய ஊர்தி மீது இன்று மாலை, திருகோணமலை, கப்பல்துறையில் வைத்து இராணுவ புலனாய்வாளர்கள்…
மேலும் -
சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – யாழ்- பல்கலைக்கழக மாணவர்கள்.
திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள்…
மேலும் -
திருகோணமலையில் தியாகதீபத்தின் ஊர்தி பவனியில் பயணித்தவர்கள் மீதும் வாகனத்தின்மீதும் காடையர் குழு தாக்குதல்.
தென் தமிழீழம் ;- திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மீது காடையர்குழு மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலை…
மேலும்









