தமிழீழம்
-
நீதிமன்ற கட்டளையை மீறித் தொடரும் குருந்தூர்மலை விகாரை கட்டுமானப் பணிகள்.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிமன்றக்கட்டளையை மீறித் தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை மந்தகரமாகவே செயற்படுகிறது.
பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை மந்தகரமாகவே செயற்படுகிறது. சுதந்திரமான விசாரணை முன்னெடுக்கப்படுவது சந்தேகத்துக்குரியது என்பதை உலக நாடுகள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
மேலும் -
தமிழர்களுக்கு எதிரான அடுத்த வன்முறை குருந்தூர் மலையிலா?
தமிழர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகளையும், தூபிகளையும் கட்டுவதையே தமிழர்கள் எதிர்க்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான…
மேலும் -
எங்களை வாழவிடுங்கள் அல்லது எங்களை கொன்றுவிடுங்கள்’
எங்களை வாழவிடுங்கள் அல்லது எங்களை கொன்றுவிடுங்கள்’இந்த குரல் யுத்த காலத்தில் வெளிவந்த குரல்கள் அல்ல. இது யுத்தம் மௌனிக்கப்பட்டு 14வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிவந்த குரலாகும்.…
மேலும் -
யாழ்ப்பாணத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று செவ்வாய்க்கிழமை (20) அத்திவாரம் வெட்டும் போது, மனித…
மேலும் -
குருந்தூர் மலைப்பகுதியில் மீண்டும் போராட்டம்
முல்லைதீவு குருந்தூர் மலைப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில வருகை தருவதை முன்னிட்டு தமிழர்கள் தங்கள் காணி விடுவிப்பினை வலியுறுத்தியும் நீதிமன்ற வழக்கினை நடைமுறைப்படுத்த கோரியும் கவனயீர்ப்பு…
மேலும் -
வடக்கிலே 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது -வடமாகாண ஆளுனர்
வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று புதன்கிழமை…
மேலும் -
தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும் – தியாகு
வட தமிழீழத்தின் முல்லைத் தீவு மாவட்டம் குருந்தூர் மலையுச்சியில் நீதிமன்றத் தீர்ப்பையும் தமிழ்மக்களின் எதிர்ப்பையும் மீறிக் கட்டப்படும் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் தொடங்கி விட்டன. சிங்கள இராணுவத்தின்…
மேலும் -
மக்களின் ஜனநாயக தேர்தல் உரிமையை பாதுகாத்துக்கொடுக்க அரசாங்கத்துக்கு முடியவில்லை- பெப்ரல் குற்றச்சாட்டு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட மக்களின் பணத்தை மீள…
மேலும் -
மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் திட்டத்தைக் கைவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை.
மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான கே மற்றும் ஜே வலயங்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை முழுமையாக கைவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்…
மேலும்









