தமிழீழம்
-
கிளிநொச்சியை போதையால் அழிக்க முனைகிறது சிங்கள அரசு..
கிளிநொச்சியை போதையால் அழிக்க சிங்கள பேரினவாத அரசு முனைவதாக சட்டத்தரணி சுகாஸ் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஊடக…
மேலும் -
தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்.
யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில்…
மேலும் -
ஆர்தர் சி.கிளார்க் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினராக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்.
ஆர்தர் சி.கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால்…
மேலும் -
தன் மீது முன்வைக்கப்படுகின்ற அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றைவை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்.
என் மீது முன்வைக்கப்பட்டு வருகின்ற அனைத்துக் குற்றச் சாட்டுக்களும் அடிப்படையற்றவையும் அபாண்டமானவையும் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் மீதும் வளர்ச்சியின் மீதும் என்மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலரின்…
மேலும் -
மடு திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள்ஆராதனைகளில் கலந்துகொள்ளுங்கள்.
மன்னார், மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கும்போது வீடுகள் அல்லது கூடாரங்களில் இருந்து பொழுதுபோக்குவதை தவிர்த்து, ஆராதனைகளில் கலந்துகொண்டு அன்னையின்…
மேலும் -
யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்து முற்றாக எரிந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது, குறித்த பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக …
மேலும் -
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான வன்முறைகள்.
யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2022 ஜனவரி முதல் டிசம்பர் மாதம்…
மேலும் -
கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல்…
மேலும் -
யாழ் குடாக்கடல் பத்து வருடங்களில் சேற்றுக் கடலாக மாறும்….
யாழ். குடா கடல் பாரம்பரிய கடற்தொழிலில் இருந்து விலகி அட்டை பண்ணை தொழில் விஸ்தரிக்கப்படுவதால் இன்னும் பத்து வருடங்களில் குடாக் கடல் சேற்றுக் கடலாக மாறுவதை யாரும்…
மேலும் -
பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு.
முல்லைத்தீவில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம்…
மேலும்









