தமிழீழம்
-
வடக்கு கிழக்கில் பொருளாதார வளர்ச்சி குறித்த திட்டங்கள் தொடர்பில் அரசு சிந்திப்பதில்லை.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்கு ஏற்றுமதி பொருளாதாரம் மிக முக்கியத்துவம்வாய்ந்ததாக மாறியிருக்கின்றது. இன்றைய நிலையில் ஏற்றுமதி பொருளாதாரம் என்பது இலங்கைக்கு மட்டுமன்றி இலங்கை மக்களுக்கும் முக்கியத்துவம்வாய்ந்ததாக மாற்றம்பெற்றுள்ளது.…
மேலும் -
ரணிலின் வரலாற்றுத்தவறுகளை கவனிக்க வேண்டுகோள்-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.
2023 ஜூன் 22 – 23 திகதிகளில் புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான உலகத் தலைவர்கள் உச்சிமாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். …
மேலும் -
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா.
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை…
மேலும் -
சிங்கள பொலிசாரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தையிட்டியில் தொடரும் போராட்டம்.
வட தமிழீழம் :- தையிட்டியில் தனியார் காணியில் திஸ்ஸ விகாரை என்கின்ற பெயரில் சிங்கள அரசு மேற்கொண்ட பௌத்த மயமாக்கலுக்கு எதிராக கடந்த (22.05.2023) ஆம் திகதியில்…
மேலும் -
தமிழீழ மக்களின் இனப்பிரச்சனை தொடர்பான பேச்சுக்களும், நிராகரிப்புகளும்.
1957, பண்டா,செல்வா ஒப்பந்தம் (மாநில சபை)தன்னிச்சையாக ஶ்ரீலங்கா அரசினால் கைவிடப்பட்டது. 1965,டட்லி,செல்வா ஒப்பந்தம். (மாவட்ட சபை)தன்னிச்சையாக ஶ்ரீலங்கா அரசினால் கைவிடப்பட்டது. 1970, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்டம்…
மேலும் -
தென்தமிழீழத்தில் மேய்ச்சல் தரையை பயன்படுத்தி இடம்பெறும் காணி அபகரிப்பு.
காணி அபகரிப்பு – ஆக்கிரமிப்பு போன்வற்றினால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. அங்கு தற்போது காணப்படும் உண்மை நிலை என்ன? அரசியல் தீா்வுக்கான…
மேலும் -
தமிழீழத்தின் சொத்துக்களை அறிவோம் – குசலானமலை
மட்டக்களப்பில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதித்தமிழரின் அதிசய பூமி! மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை செல்லும் பிராதன வீதியில் 14 கிலோமீற்றர் தொலைவில் செங்கலடி எனும் இடமுள்ளது.…
மேலும் -
தமிழீழத்தில் வாழ்ந்தவர்களுக்கு மாத்திரமே கிடைத்த அரிய அனுபவம்.
“இயக்கத்துக்குப் போகத் தனித்துணிவு இருக்கோணும்” என்பார்கள். போனா அஞ்சு வருசத்துக்கு வரேலாதாம், வரக்கேட்டா; துண்டுகுடுக்கிற நாளில இருந்து தண்டனை செய்யோணுமாம் என்பார்கள். கண்முன்னே பழகியிருந்து விட்டுப் போனவர்கள்…
மேலும் -
தமிழீழ தேசம் மறவாத பேராளுமை மரியதாஸ் மாஸ்ரர்.
மரியதாஸ் மாஸ்ரர் பற்றி உடன்பயணித்த போராளிகளின் பதிவு: தமிழீழ தேசம் தன் பூர்வீக இருப்பின் நிறுவுகையூடாகவும், தன்னைத்தானே ஆளுகை செய்யும் அத்தனை ஆற்றல்களூடாகவும், ஆய்வு ரீதியாகவும், தர்க்க…
மேலும் -
தமிழீழத்தில் சத்தமின்றி முளைத்த புதிய விகாரை படையெடுக்கும் பௌத்த பிக்குகள்.
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை எனும் புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வெடி வைத்தகல் – கச்சல் சமளங்குளம் என்ற பகுதியில் இப்புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பூரணை தினத்தில்…
மேலும்









