உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை துறந்துநாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி.
இலங்கையில் நீதிபதிக்கே உயிர் அச்சுறுத்தல். தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து, நாட்டை விட்டு வெளியேறினார்! குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப்...