தமிழீழம்
-
தொடரும் செம்மணி மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள்
செம்மணி சித்துப் பாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி…
மேலும் -
தையிட்டி விகாரை காணி விவகாரம்: இன்று மீண்டும் அளவீட்டுப் பணிகள்!
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.…
மேலும் -
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று(27) ஆரம்பமாகவுள்ளன. அகழ்வுப்பணிக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து இந்த அகழ்வு பணிகள் இன்று(27)…
மேலும் -
தூசு தட்டப்படும் திருகோணமலை எண்ணெய் தொட்டி திட்டம் – காலம் கடந்து பிறந்த ஞானம்
காரணமாக எரிபொருள் விலைகள் உயர்வதும், விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படுவதும், இலங்கை போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் நீண்டகால எரிசக்தி சேமிப்பு திறன்…
மேலும் -
செம்மணி மனிதப் புதைகுழியை இன்று பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இன்று பார்வையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில்,…
மேலும் -
முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 38 ம் ஆண்டு நினைவேந்தல்
இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக, நீர் கூட அருந்தாமல் 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…
மேலும் -
ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்
இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியல் தீர்வுத்திட்ட வரைபை தயாரிக்கும் பணிகளை ‘ஈழத் தமிழர்…
மேலும் -
பிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சத்தியாகிரகப் போராட்டம் – விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை
பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம் இடம் பெற்றது. மட்டக்களப்பு காந்தி…
மேலும் -
கோட்டாபய – சுரேஷ் சலே ஆகியோரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்!
மகிந்த ராஜபக்சவை 2015 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக்கிய அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் இணைந்து அநியாயமாக…
மேலும் -
தீவுப்பகுதிகளில் இடர் கொடுப்பனவு நிறுத்தம்
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட பின்தங்கிய தீவுப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளை வகைப்படுத்தியதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடர் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி…
மேலும்









