தமிழீழம்
-
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மற்றும் 35பேர்மீது போலிவழக்கு.
இலங்கை ஜனாதிபதி ரணில் இருநாள் பயணமாக கடந்த மாதம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது , மயிலந்தனை மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரி…
மேலும் -
எல்லாளன் படை நடவடிக்கையின் தாக்குதல் நகர்வு பற்றிய குறிப்பு.
கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட…
மேலும் -
வடக்கு, கிழக்கில் 18 ஆயிரம் ஏக்கா் காணி படையினரின் ஆக்கிரமிப்பில்.
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் காணிகளை படையினர் ஆக்கிரமித்துள்ளனா். இதில் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 9543 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாக தெரிவித்த தமிழ்…
மேலும் -
யாழில் இந்திய இராணுவம் புரிந்த படுகொலை நினைவுநாளை திசைதிருப்ப இந்தியா எடுத்த முயற்சி.
1987 அக்ரோபர் 21,22ஆம் திகதிகளில் யாழ் பொது வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட 75ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை…
மேலும் -
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட பெண்கள்எழுச்சிநாள், தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் வணக்கநிகழ்வு.
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும்,தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்,தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்! முதற்பெண் மாவீரர் 2ம்.…
மேலும் -
மயிலத்தமடுவில் தமிழர்களின் மாடுகளை சுட்டு வீழ்த்தியுள்ள சிங்கள பயங்கரவாதம்- இலங்கை அரசின் இரட்டைமுகம்.
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்ந்து 33 தினங்களாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. சிங்களவர்களின் ஜனாதிபதியான ரணில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து அனுப்பி விட்டு பித்தலாட்டம்…
மேலும் -
தென்தமிழீழம் மயிலத்தமடு பிரதேசத்தில் அத்துமீறி குடியேறிய புத்தர்- தொடரும் பௌத்த மயமாக்கல்.
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (15)மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர்…
மேலும் -
மனித உரிமைகள் சபையில் பாராளுமண்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆற்றிய உரை. (காணொளி)
ஜெனிவாவில் மனித உரிமை சபையில் 54வது கூட்டத்தொடரில் பங்குபற்றிய பாராளுமண்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பிரதான மண்டபத்தில் வழங்கிய வாய்மூல அறிக்கை. தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட மனித…
மேலும் -
மயிலத்தமடுவில் சிங்கள காடையர்களால் எரிக்கப்படும் பண்ணையாளர்களின் குடியிருப்பு.
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களது நில மீட்புக் கோரிய வரும் நிலையில் அப்பகுதிகளி்ல் சிங்களவர்களின் அடாவடி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்த வகையில், நேற்றையதினம் மயிலத்தமடு மாதவனை பகுதியில்…
மேலும் -
40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்.
யாழ்ப்பாணம் வந்தடைந்தது செரியாபாணி கப்பல். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இந்திய பயணிகள் கப்பலான செரியாபாணி கப்பல் இன்று சனிக்கிழமை (14) காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை…
மேலும்









