தமிழீழம்
-
GTFஇன் இமயமலை பிரகடனத்தை நிராகரித்த தமிழீழ மக்கள்.
தமிழீழத் தமிழர்களின் விருப்பத்துக்கு முரணாக தமிழின அழிப்பு இலங்கை அரசுடன் இமயமலை பிரகடனம் எனும் ஒரு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட உலகத் தமிழர் பேரவை…
மேலும் -
மாவீரர் மாதம்- மாவீரர் நினைவு சுமந்த கைவண்ணப் பட்டறை- தமிழ் இளையோர் அமைப்பு.
தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சிலாந்தினரால் ஊரி மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கைவண்ணப் பட்டறையில் சிறார்கள், இளையவர்கள் என பலர்பங்கெடுத்து தங்கள் திறன்களை வர்ணம் பூசல், கைவினை செதுக்கல்கள் ஊடாக…
மேலும் -
மாவீரன் பண்டாரவன்னியனின் 220 ஆவது நினைவு நாள்.
முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின்…
மேலும் -
தமிழீழ விடுதலைப் புலிகளை மீது அவதூறு பரப்பிய சட்டத்தரணியின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது. அண்மையில் சட்டத்தரணி சுவஸ்திகா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார்.…
மேலும் -
சம்பந்தன் பதவிவிலக முன் சிங்களத்தின் முகவர் சுமந்திரன் பதவிவிலக வேண்டும்- வலுக்கும் எதிர்ப்பு.
திருமலை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பதவி விலகமுன் கொழும்பில் வசிக்கும்சிங்களத்தின் முகவர் சுமந்திரன் பதவி விலக வேண்டுமென பல தமிழ் ஆர்வலர்கள்வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுமந்திரன் நியமன பாராளுமன்ற…
மேலும் -
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல்- நடந்தது என்ன.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் நிர்வாகிகள் மீது வவுனியாவில் வைத்து கடந்த 25/10/2023 வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விளக்கம் வடக்கு…
மேலும் -
காணாமல் ஆக்கப்பட்ட மக்களை தேடும் போராட்ட கொட்டகைக்கு வைக்கப்பட்ட தீ.
வெள்ளிக்கிழமை (27), அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் காணாமல் ஆக்கப்பட்ட மக்களை தேடும் போராட்ட அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட தீயிலிருந்து, அறமும் கடவுளும் எங்கள் சாவடியைக் காப்பாற்றினர் என…
மேலும் -
தமிழர்கள் அனைவரையும் வெட்டுவேன்- பெளத்தபிக்கு. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமறைவு.(காணொளி)
அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று சிங்கள பயங்கரவாத பெளத்த பிக்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். தென்தமிழீழன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம்…
மேலும் -
இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சாவகச்சேரிப் படுகொலை- நினைவேந்தல்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் சாவகச்சேரி சந்தையில் 27.10.2023 மாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தல். சாவகச்சேரிப் படுகொலை 27.10.1987 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ்…
மேலும்








