தமிழீழம்
-
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி சங்கம்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத இடங்களில் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கவுள்ளதாக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டு.ஊடக அமையத்தில் இன்று (31.07.2023)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின்…
மேலும் -
சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை வலியுறுத்தி-மட்டக்களப்பில் போராட்டம்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வினை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தி நேற்று மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரில் உள்ள…
மேலும் -
இந்தியாவின் “பிடி” தளா்கின்றதா? தமிழ்க் கட்சிகளின் கையறு நிலை.
-அகிலன் டில்வியில் வைத்து மறைமுகமாகத் தெரிவித்த செய்தியை கொழும்பில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றாா் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து நாடு திரும்பிய…
மேலும் -
வவுனியாவைச் சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இங்கு வாழமுடியாத நிலையில் மேலும் நான்கு தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளக தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து படகு மூலம் புறப்பட்ட நால்வர்…
மேலும் -
மீண்டும் தையிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம்.
தையிட்டியில் தனியார் காணியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த…
மேலும் -
ஐந்து வருடங்கள் பின் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூற முடியாது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என…
மேலும் -
மலையக எழுச்சிப் பயணத்தின் 3ஆம் நாள் நடைபவனி மன்னாரில் நிறைவு.
மலையக எழுச்சிப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான நடைபவனி மன்னாரை வந்தடைந்தது. இந்த நடைப்பயணம் இன்று காலை…
மேலும் -
தென்தமிழீழத்தில் 29 நாட்களில் 8 பேர் தற்கொலை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, கொக்குவில் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் வெள்ளிக்கிழமை (28) தற்கொலை செய்துள்ளனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மண்டூர்…
மேலும் -
மனிதப் புதைகுழிகளின் தொடர்கதை நீள்கிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை மனிதப் புதைகுழிகள் ஒரு தொடர்கதையாக தொடர்வதாகவும், அந்தத் தொடர்கதை செம்மணியில் தொடங்கி கொக்குத்தொடுவாய்வரை நீண்டு செல்வதாகவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம்…
மேலும் -
மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரிய போராட்டம் ஆரம்பம். (காணொளிகள் இணைப்பு)
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவில் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரிய…
மேலும்









