தமிழீழம்
-
தமிழர் தாயகத்தில் நடைபெறும் நாளைய பூரண முடக்கத்திற்கு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (28) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ்…
மேலும் -
செம்பியன்பற்றில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை மக்களின் கடும் எதிர்ப்பால் முறியடிப்பு. (காணொளி இணைப்பு)
கடற்படையினருக்கு 4 ஆவது நாளாகவும் இன்றையதினம் காணி சுவீகரிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அது பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில்…
மேலும் -
பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்.
பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முள்ளிவாய்க்கால் புனித…
மேலும் -
தேசியத்தலைவரால் தமிழினத் துரோகி அல்பிரட் துரையப்பாவிற்கு தீர்ப்பு வழங்கியநாள் இன்று.
புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுதியும்,…
மேலும் -
கடத்திய பிள்ளையானின் கைகளைப் பிடித்தார் கலாநிதி பால சுகுமார்.
இலங்கையில் விவசாய துறையில் மிகப்பெரிய அறிஞராக திகழ்ந்த கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் அவர்களை 2006.12.15 அன்று கொழும்பில் பௌத்தலோக மாவத்தையில் வைத்து நண்பகல் வேளையில்…
மேலும் -
மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டமும் அபிவிருத்தி அடையாத தலைவர்களும்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியை தீர்மானிக்கும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்ச்சியா கேலிக் கூத்தாக மாறி வருவதை அவதானிக்க முடிகின்றது. மாவட்டத்தில் உள்ள மக்களின் சமூக, பொருளாதார,…
மேலும் -
வடமராட்சி கிழக்கில் இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் பணிகள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
வட தமிழீழம் :- உடுத்துறை கடற்கரையில் கடந்த 14 ஆண்டுகளாக ஆக்கிமித்து நிலைகொண்டுள்ள கடற்படையினருக்காக நிரந்தர முகாம் அமைக்கும் நோக்கில் தனியார் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் காணி…
மேலும் -
கையகப்படுத்தப்பட்டுள்ள மேய்ச்சல் தரையை விடுவித்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
கிழக்கு மாகாணத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மேய்ச்சல் தரைகளை விடுவிக்கும் பட்சத்தில் பால் உற்பத்தியினை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும் என கிழக்கு மாகாண கால்நடை…
மேலும் -
கறுப்பு ஜுலை :தமிழர்களுக்கு ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறையவில்லை.
பிள்ளைதாசன் இலங்கையின் வரலாற்றில் 1983 ஜுலை கலவரம் கறைபடிந்த அத்தியாயத்தை ஏற்படுத்தி இருந்தது.இதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறையவில்லை. இக்கலவரத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் மதம் என்பன…
மேலும் -
நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் செயற்பாட்டை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம்.
நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் அனுமதித்தமையினை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம் என யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.…
மேலும்









