தமிழீழம்
-
கறுப்பு யூலை நினைவேந்தல் தாயகத்தில் அனுஸ்டிப்பு!
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தினால் தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு யூலை தமிழின அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான…
மேலும் -
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப்…
மேலும் -
குருந்தூர்மலை ஆதிசிவன் வழிபாட்டுரிமையை பாதுகாக்க அனைவரும் முன்வருமாறு அகத்தியர் அடிகளார் அழைப்பு.
குருந்தூர்மலை ஆதிசிவன் கோவிலின் தொன்மம் வழிபாட்டுரிமை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்…
மேலும் -
கறுப்பு யூலைக்கு 40வயது இலங்கையிலும், சர்வதேசத்திலும் நீதி மறுக்கப்பட்ட தமிழினம்.
பா.அரியநேத்திரன் அன்று 1983, யூலை,23,ல் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த தமிழினப்படுகொலை இடம்பெற்று 2023, யூலை,23, இன்று 40, வருடங்கள் நிறைவுறுகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர்…
மேலும் -
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற…
மேலும் -
கட்டைக்காட்டில் கடற்படையினருக்கு காணி அளவீட்டு, மக்கள் எதிர்ப்பு. (காணொளி இணைப்பு)
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கட்டைக்காடு, ஜே-433 முள்ளியானில்…
மேலும் -
கறுப்புஜூலை இனஅழிப்பின் 40வது ஆண்டு – தமிழ்தேசிய மக்கள் முன்னணி சுவரொட்டி
கறுப்புஜலை இனஅழிப்பின் 40வது ஆண்டை குறிக்கும் விதத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ஸ்ரீலங்கா அரசின் இனவாதபசிக்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் குடிக்கப்பட்டு 40 வருடங்கள் என…
மேலும் -
சிங்கள அரசின் புனையப்பட்ட வரலாற்றாலும், தமிழர்களின் உதாசீனத்தால் பறிபோகும் தமிழர்களின் புராதன பிரதேசம்.
குருந்தூர் மலை தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை… சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…
மேலும் -
குருந்தூர் மலை பொங்கல் விவகாரம் – தொல்பொருள் திணைக்களத்திற்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் வழிபடச் சென்ற இந்து பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில்…
மேலும் -
கொக்குதொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்க வேண்டாம்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் என சமூக ஆர்வலர் அசங்க அபேயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 29ஆம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு…
மேலும்









