தமிழீழம்
-
தமிழர்களின் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமைக்கானது.
மட்டு.நகரான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகப்பகுதியாகும்.தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் தங்களை தாங்களே ஆளவேண்டும்,இந்த நாட்டில் தமிழர்களும் ஒரு இனமாக தலைநிமிர்ந்துவாழவேண்டும்,அவர்கள் சுய கௌரவத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே…
மேலும் -
கனேடிய துாதுவர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் சந்திப்பு.
இலங்கைக்கான கனேடிய துாதுவர் எரிக் வோல்ஸ் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பானது முல்லைத்தீவு – கள்ளப்பாடு…
மேலும் -
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முன்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு அவசியமான 10 முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்று சிவில் சமூக…
மேலும் -
-
கனேடிய துாதுவர் யாழ் பொதுசன நூலகத்திற்கு பயணம்.
இலங்கைக்கான கனேடிய துாதுவர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு பயணத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இலங்கைக்கான கனேடிய துாதுவர்…
மேலும் -
கனேடிய துாதருடன் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சந்திப்பு.
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் துாதுவருக்கும் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன…
மேலும் -
கொக்குத்தொடுவாய் புதைகுழி! சரணடைந்தவா்களின் எச்சமா?
அகிலன் இறுதிப் போா் நடைபெற்ற முள்ளிவாய்காலின் அருகே மீண்டும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது. கொக்குத்…
மேலும் -
தமிழர் விவகாரத்தில் அமெரிக்கா பார்வையாளராக இருக்கக்கூடாது. சம்பந்தன் சுட்டிக்காட்டு.
“தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக – பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் சரித்திர ரீதியாக…
மேலும் -
மூதூர் – பெருவெளி அகதிமுகாம் படுகொலையின் 37வது நினைவேந்தல்.
தமிழர் பிரதேசமான கிழக்கு மாகாணத்தின் மூதூர் – பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (16)…
மேலும் -
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை பாதுகாக்க தயாரில்லை – சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு.
குருந்தூர் மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்துநிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான…
மேலும்









