தமிழீழம்
-
குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டது. காவல்துறையில் முறைப்பாடு.
குருந்தூர் மலையில் சைவவழிபாடுகள் மேற்கொள்ள முடியுமென ஏற்கனவே நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. குருந்தூர் மலையில் சைவவழிபாடுகள் மேற்கொள்ள முடியுமென ஏற்கனவே நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. இந் நிலையில்…
மேலும் -
இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்.
இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இன்று சனிக்கிழமை (15) தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு…
மேலும் -
சர்வதேசத்தின் கண்காணிப்பில், மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் மேற்பார்வையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை…
மேலும் -
ஆட்சியாளர்களே இனவாதத்தினை தூண்டாதே’-வவுனியாவில் போராட்டம்.
கருப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் சங்கத்தின்…
மேலும் -
கறுப்பு யூலைமாதத்தில் குருந்தூர் மலையில் பேரினவாதபெளத்தபிக்குகள் நடத்தியமிலேச்சத்தனம் – (காணொளிகள் இணைப்பு)
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பேரினவாத சிங்களவர்களும், வெறி பிடித்த பிக்குகளும், சிங்கள் காவல்துறையினரும் இடையூறு ஏற்படுத்தி வருவதால்…
மேலும் -
முல்லைத்தீவில் ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள்-புலனாய்வாளர்கள் மீது குற்றச்சாட்டு.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றம் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் முல்லைத்தீவு, தண்ணீரூற்று, மற்றும் முள்ளியவளை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.…
மேலும் -
சர்வதேச நியமங்களை பின்பற்றி மனித புதைகுழி அகழ்வு இடம்பெறவுள்ளதாக சட்டத்தரணி அறிவிப்பு.
முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை…
மேலும் -
13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது – ஜோதிலிங்கம்
13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,13ஆம் திருத்தச்…
மேலும் -
சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. – அருட்தந்தை
சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான…
மேலும் -
நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றிதழையோ, நஷ்டஈட்டையோ பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ளப் போவதில்லை.
நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை.ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு,உறவுகளுக்கு என்ன நடந்தது?,நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை என மன்னார்…
மேலும்









