தமிழீழம்
-
மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி முல்லையில் கையெழுத்துப் போராட்டம்.!
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப் படு கொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள்…
மேலும் -
தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு.!
ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய அம்பாறை தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வு பணியானது கருணா –…
மேலும் -
தமிழகத்தில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை – வெள்ளியும் புதிய உச்சத்தை தொட்டது
தமிழகத்தின் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 800 ரூபா உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.…
மேலும் -
தேசியத் தலைவர் மக்கள் முன்னிலையில் தோன்றி நிகழ்த்திய முதலாவது உரையான “சுதுமலைப் பிரகடனம்”
04.08.1987 தேசியத் தலைவர் மக்கள் முன்னிலையில் தோன்றி நிகழ்த்திய முதலாவது உரையான “சுதுமலைப் பிரகடனம்” ” உரை விபரம்:- “இன்று எமது வி டு த…
மேலும் -
விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 40ஆண்டுகள்
தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சி தொடங்கப்பட்ட நாள் இன்று. விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 40 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.1985 ஒகஸ்ட் 18…
மேலும் -
இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தொடருந்து மறியல் போராட்டத்திற்கு தயாராகின்றனர்.
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், இன்று எட்டாவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த இரண்டு மாதங்களில்…
மேலும் -
படகு மூலம் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்
மன்னாரில் இருந்து தனியொரு பெண் இன்று (12) அதிகாலை கடல் வழியாக படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார். மன்னார் மாவட்டம், தலைமன்னார்…
மேலும் -
திராய்க்கேணி இனப்படுகொலை 35 வது ஆண்டு நினைவேந்தல்
அம்பாறை திராய்க்கேணியில் 1990 ஆம் ஆண்டில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு 35 வது ஆண்டு நினைவேந்தல் 06.08.2025 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு சுடரேற்றி நினைவு…
மேலும் -
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை இன்று 50 வருட நினைவு நாள்.
1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு…
மேலும் -
வெள்ள இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடரும் மக்களுக்கான நிவாரணப்பணி- உறவுகளுக்கு கைகொடுப்போம்.
தாயகத்தில் இடம்பெற்றுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக அல்லலுறம் மக்களுக்கு சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கும் உறவுக்கு கைகொடுப்போம் அமைப்பின் நிதி ஆதரவில் 18.12.2023 திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள…
மேலும்









