தமிழீழம்
-
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 72 சான்றுப் பொருட்கள் மனித எலும்பு கூடுகளோடு மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். குறித்த 72 சான்றுப் பொருட்களும் எடுக்கப்பட்டு…
மேலும் -
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை : யாழில் உறுதியளித்த அநுர
செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். அத்துடன் இந்த விடயம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் எவ்வித…
மேலும் -
யாழில் கையெழுத்து போராட்டம்
வடக்கு – கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. ஜனநாயகத் தமிழ்த்…
மேலும் -
செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள்…
மேலும் -
சர்வதேச நீதி கோரி கிழக்கில் இடம்பெற்ற போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் இருந்து காந்தி பூங்காவினை…
மேலும் -
யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்ட பேரணி
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி நோக்கி பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில்…
மேலும் -
செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும்…
மேலும் -
பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கு உடனடி அழைப்பு:அனைத்துலக ஈழத்தமிழர் மக்களைவை
செம்மணி மனிதப் புதைகுழிகள்: யாழ் .செம்மணி மனிதப் புதைகுழிகள் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான உடனடிக் கோரிக்கை- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களைவையினரால் சர்வதேச நாடுகளுக்கு…
மேலும் -
செம்மணிப் படுகொலை நினைவு ஊர்தி யாழ்ப்பாணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
செம்மணி உண்மைகள்: இனப்படுகொலையாளி வாயால் உடையும் பேரினவாத சிறிலங்கா அரசு நடத்திய தமிழின அழிப்பு இருபத்தொன்பது ஆண்டுகளாக சிறையின் இருண்ட சுவர்களுக்குள் மறைக்கப்பட்டிருந்த உண்மைகள், இன்று ஒரு…
மேலும் -
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை யாழில் சர்வதேச நீதி கோரி போராட்டம்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி நாளைய தினம் சனிக்கிழமை (30) வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு –…
மேலும்









