தமிழீழம்
-
தமிழின அழிப்புற்கு நீதி கோரும் போராட்டம் தொடரும்.
தமிழர்களுக்கு இடம்பெற்ற, இடம்பெற்றுவருகின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சுவிஸ் நாட்டின் ஜெனிவா மாநிலத்தில் உள்ள ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் முன்னர் அமைந்துள்ள ஈகைப்பேரொளி…
மேலும் -
கடனை பெற்று சட்டவிரோத விகாரைகளை கட்டுவதற்கு பயன்படுத்தும் நிதியை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தவில்லை.
இலங்கை அரசானது சர்வதேச நாடுகளில் கடனை பெற்று சட்டவிரோத விகாரைகளை கட்டுவதற்கும் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர் என அனைவருக்கும் சம்பளம் வழங்குவதற்கும் அவர்கள் மேற்கொள்ளும் களியாட்ட நிகழ்வுகளுக்கும்…
மேலும் -
புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரின் வேண்டுகோள்.
13.10.2023 வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினராகிய நாம் பின்வரும் விடயம் தொடர்பில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடனான சந்திப்புக்காக நாளைய தினம் பிரான்ஸ்…
மேலும் -
முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு.
முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் முல்லைத்தீவில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. விடுதலைப் போரில் உயிர்நீத்த முதல் பெண்…
மேலும் -
முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களது 36ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள்.
யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்போரில் முதல் பெண் மாவீரர் 2ம்…
மேலும் -
கட்சி ரீதியில் பிரிந்திருந்தாலும் தமிழர்களின் உரிமைக்காக அனைவரும் ஒன்றுசேரவேண்டும்- ஆனந்தி சசிதரன்.
அரசியல் கட்சிகள் ரீதியில் வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து எம்மவர்களுக்கு இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என 54வது மனித…
மேலும் -
அமைதி வழிப் போராட்டக்கார்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரித்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருநாள் பயணமாக நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் , மயிலந்தனை மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு…
மேலும் -
தென்தமிழீழத்தில் மக்களை தாக்கும் இலங்கை அரசபயங்கரவாதம்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஅவர்கள் இருநாள் பயணமாக நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் , மயிலந்தனை மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு…
மேலும் -
பண்ணையாளர்களுக்காக நாளை மட்டக்களப்பில் அணிதிரளுவோம்.
மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட 990 அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்க நாளை(08.10.2023) மட்டக்களப்பில் இடம்பெற உள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களையும் ஒன்று சேருமாறு…
மேலும் -
உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை துறந்துநாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி.
இலங்கையில் நீதிபதிக்கே உயிர் அச்சுறுத்தல். தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து, நாட்டை விட்டு வெளியேறினார்! குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த…
மேலும்









