தமிழீழம்
-
தமிழீழத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் நாள்.
“பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்” …
மேலும் -
இன்று யூலை 5ம் நாள் கரும்புலிகள் நாள்!!
எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவேந்தல் செய்யேண்டிய நாள்* தத்துவங்கள் எல்லாம் தலைகீழாகி விட்டன. வீறு கொண்டெழுந்த விடுதலைப் போராட்டங்கள் பல…
மேலும் -
பிள்ளையான், கருணாவினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் ஒரு பகுதியை வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
TMVP என்று அழைக்கப்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் அல்லது சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அவரது தலைவராக இருந்த கருணாவும் மேற்கொண்ட படுகொலைகளை…
மேலும் -
கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்களை பார்வையிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட குறித்த இடத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் இன்று (04) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். கடந்த 29.06.2023 அன்று கொக்குத்தொடுவாய்…
மேலும் -
குருந்தூர்மலையில் சரத்வீரசேகரவை எச்சரித்தார் நீதிபதி.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா (04) இன்றைய தினம் நேரடியாக களவிஜயம்…
மேலும் -
குருந்தூர்மலை குறித்த பதில் அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு.
குருந்தூர்மலை வழக்கு இலக்கம் AR/673/2018 வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்து நீதிபதி அவர்கள் குருந்தூர்மலையை நேரில் சென்று பார்வையிட்டு 2023.08.08ம் திகதி தவணை போடப்பட்டுள்ளது. இது…
மேலும் -
மண்டைதீவுக் காணிகளை கடற்படைக்கு சுவீகரிக்கும் நடவடிக்கையை எதிர்ப்போம்.
ஒன்பது பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில்…
மேலும் -
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை.
வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற…
மேலும் -
மதுபான சாலைக்கு எதிராக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்.
மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்று மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை…
மேலும் -
மீட்கப்பட்ட மனித எச்சங்கள் விவகாரம், பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு வலியுறுத்தல்.
கொக்குதொடுவாய் போன்று வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள எண்ணிலடங்காத மனிதப் புதைகுழிகளை மூடிமறைப்பதற்காகத்தான் அங்குள்ள பெருமளவான நிலங்களை தொல்லியல் திணைக்களம் தம்வசப் படுத்தியிருக்கின்றதா? என்று மனித உரிமைகள்…
மேலும்









