தமிழீழம்
-
ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பயணிக்கும் ஈருருளிப்பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணத்தின் 9 ம்நாள் – காணொளி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து…
மேலும் -
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ம்நாள் அகழ்வில் பெண்களின் மனிதஎச்சம், இரு துப்பாக்கிச் சன்னங்கள் மீட்பு.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது பெண்களின் மார்புக் கச்சையுடன் மனித எச்சம் ஒன்றும் இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடையபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்…
மேலும் -
8ஆம் நாளான இன்றுயேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது ஐ.நா நோக்கிய ஈருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்த மனித நேய ஈருருளிப்பயணம், இன்று யேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து லன்டோவ் நகரம்நோக்கிப் பணயிக்கின்றது. தமிழின அழிப்பிற்கு…
மேலும் -
அனைத்து ஊடகங்களுக்கும் அனைத்துலக தமிழீழ தகவல் மையம் விடுத்துள்ள வேண்டுகோள்.
தமிழீழ தமிழர்களாகிய நாம் எமக்கு இடம்பெற்ற, இடம்பெற்றுவருகின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோருவதற்கும் தமிழர்களுக்கான ஓரே தீர்வு தனித்தமிழீழமே என்பதனை சர்வதேச ஊடகங்களின் ஊடாக சர்வதேச சமூகத்திற்கு…
மேலும் -
தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத துயர்நாள் #செம்மணி_புதைகுழிகள்…!
(07.09.1996 -09.07.2023) 1996 செப்டம்பர் 7ஆம் நாள் யாழ். சுண்டுக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெரித்து கொன்றனர்.…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பயணிக்கும் ஈருருளிப்பயணத்தின் 7ம்நாள்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தின் 7 ம்நாள் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய…
மேலும் -
தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 6ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்.
(காணொளி இணைப்புக்கள் கீழே) தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 6 ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது…
மேலும் -
கஜேந்திரகுமார் ஏன் இலக்கு வைக்கப்படுகிறார்.
– துரைராசா ஜெயராஜ் வடக்கு, கிழக்கின் தமிழர் அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட பின்னர், தமிழ் தேசிய…
மேலும் -
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் 33வது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் 33வது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.…
மேலும் -
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 3வது நாளாக தொடரும் ஈருருளி போராட்டம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 3நாள் போராட்டம். 31.08.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி,…
மேலும்









