தமிழீழம்
-
குருநகர் கடலில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; கடலட்டைப் பண்ணையை பார்க்க சென்ற நிலையில் துயரம்
யாழ்ப்பாணம் – குருநகர் கடலில் சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.…
மேலும் -
தொல்பொருள் பதாகையை அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்!
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (24) அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என மண்முனை…
மேலும் -
கோப்பாய் துயிலுமில்லத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம்! கண்ணீருடன் சுடர் ஏற்றிய தாயார்!
ஈழ விடுதலைக்காகத் தன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, இன்று மாலை யாழ்ப்பாணம் கோப்பாய் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்றது. இந்த…
மேலும் -
அவசர அவசரமாக நாட்டப்படும் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை! மட்டக்களப்பில் தொடரும் குழப்பம்
மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் கண்ணபுரம் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை நாட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை உருவானது. தொல்பொருள் எனும் போர்வையில்…
மேலும் -
66 ஆவது நாளாக தொடரும் தொடர் சத்தியாக் கிரக போராட்டம்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் போராட்டம் ஓயப் போவதில்லை தொடர்ந்தும் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என, முத்து நகர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகம்…
மேலும் -
சட்டவிரோத மீன்பிடியை ஒழித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி முல்லைத்தீவில் நடைபவனி
முல்லைத்தீவு கடற்கரையில் சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் “சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று…
மேலும் -
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்
ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம்…
மேலும் -
மழை அனர்த்தம் காரணமாக யாழில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் பாதிப்பு
கன மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் 18 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…
மேலும் -
சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் சிக்கவுள்ள திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சையின் முக்கிய நபர்
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரையில் புத்தர் சிலையை நிறுவிய சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்த துலார குணதிலக்க மீது குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு விசாரணையைத்…
மேலும் -
திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்களது கொடும்பாவிகள் எரிப்பு
முத்துநகர் விவசாயிகள் தமது கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் தகரவெட்டுவான் குளத்தின் வரம்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக…
மேலும்









