உலகம்
-
சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது
ஷைபா எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி(Drone) ஒன்று சுட்டு வீழ்த்தியதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை…
மேலும் -
சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வரும் மெஸ்ஸி: காரணம் இதுதான்
அர்ஜென்டினா காற்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சமூக ஊடகங்களில் தற்போது விமர்சிக்கப்பட்டு வருவதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான…
மேலும் -
ஈரான் போர் பதற்றத்தின் எதிரொலி: பாகிஸ்தானில் எகிறியது எரிபொருள் விலை
ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, பாகிஸ்தான் அரசாங்கம் நேற்று (06) டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை…
மேலும் -
அலி கமேனி மரணம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டம் – இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனியை (Ali Khamenei) இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதற்கான திட்டமிடல்கள் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்…
மேலும் -
ஈரானின் 6 ஏவுகணை ஏவுதளங்கள் தரைமட்டம் – இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு
இஸ்ரேலிய வான்படையினர் நேற்று இரவு நடத்திய விசேட தாக்குதலில், ஈரானின் ஆறு பலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் (Ballistic Missile Launchers) அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது …
மேலும் -
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடல்
ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத்தில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) குவைத்தில்…
மேலும் -
அரசியல் மாற்றத்திற்குப் பின் நேபாளத்தில் இன்று பொதுத்தேர்தல் ஆரம்பம்
நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகியுள்ளது. நேபாளத்தில் ஊழல்…
மேலும் -
குவைட் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல்: கடல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்
குவைத் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் (Tanker) ஒன்றில் பலத்த வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பான UKMTO தெரிவித்துள்ளதாக பிபிசி…
மேலும் -
வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்காக உலக நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள்!
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பிரஜைகள் அந்தந்த நாடுகளில் சிக்கியுள்ளனர். அவுஸ்திரேலியா இதன்படி மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுமார்…
மேலும் -
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை பாதுகாப்பு
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் சர்வதேச எண்ணெய் கப்பல்களுக்குத் தேவைப்பட்டால் அமெரிக்கக் கடற்படை நேரடிப் பாதுகாப்பை வழங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
மேலும்









