உலகம்
-
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிபொருள் விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீதான போர் “மிக விரைவில்” முடிவடையும் எனத் தாம் நினைப்பதாகத்…
மேலும் -
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கனடா ஆதரவு – உறுதிப்படுத்திய மார்க் கார்னி
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கலைப்பதாக அமெரிக்கா சூளுரைத்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்திற்கான கனடாவின் ஆதரவு மிகவும் உறுதியானது என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். எனினும்,…
மேலும் -
ஹோர்முஸ் நீரிணை பாதை தொடர்பில் ஈரானும், ஓமானும் இணக்கம் தெரிவிப்பு
ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துப் பாதைக்கான புவியியல் எல்லைகள் குறித்து ஈரானும் ஓமானும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில மூன்றாம் தரப்பினர் தலையிடாவிட்டால்…
மேலும் -
லண்டனில் நடைபெற்ற ‘இலங்கை வனவிலங்கு விழா 2026’ – உலக அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையின் பல்லுயிர் வளம்
“One Island. Many Lenses.” என்ற கருப்பொருளில், 2026 ஜூலை 14 முதல் 16 வரை லண்டனில் நடைபெற்ற இலங்கை வனவிலங்கு விழா 2026 (Sri Lanka…
மேலும் -
18 வயதில் உலகின் இளம் பேராசிரியர்; கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நாதன் தாமஸ்!
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளில் இளைஞர் நாதன் தாமஸ் தனது 18 ஆவது வயதில் உலகின் இளம் பேராசிரியராக மாறி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர்…
மேலும் -
நடுவானில் தோன்றிய பறக்கும் தட்டு; விமானியின் திகில் அனுபவம் – கண்காணிப்பு தீவிரம்
இங்கிலாந்தில் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த போது , 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில்…
மேலும் -
தனது 7 மாத குழந்தையை மீட்க நீதிமன்றத்தை நாடிய 13 வயது தாய்!
பங்களாதேஷில் 13 வயது சிறுமி ஒருவர், கணவனால் பறிக்கப்பட்ட தனது 7 மாத குழந்தையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. தகவல்களின்படி, குறித்த…
மேலும் -
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய டிரம்ப் – பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் விரைவாக ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தாக்குதல்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். தனது Truth Social…
மேலும் -
வறட்சியின் எதிரொலி ; சுவிஸில் கடும் கட்டுப்பாடுகள்… விதிமீறினால் கடும் நடவடிக்கை!
சுவிட்சர்லாந்தில் நீடித்து வரும் கடும் வறட்சி காரணமாக, ஆகஸ்ட் 1 தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல மாகாணங்களில் பட்டாசு மற்றும் தீ மூட்டலுக்கு கடுமையான தடைகள்…
மேலும் -
ஸ்பெயினுக்குள் நுழைந்த எதிலிகள் தொடர்பில் அதிரவைக்கும் உண்மைகள்
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஸ்பெயினுக்குள் நுழைய…
மேலும்









