உலகம்
-
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை – அமெரிக்காவின் அறிவிப்பு
இஸ்லாமாபாத்தில் பல மணிநேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இரு தரப்பினராலும் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்கா…
மேலும் -
இஸ்லாமாபாத்தில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை – அமெரிக்க – ஈரான் பிரதிநிதிகள் வருகை
மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது. …
மேலும் -
நிமிடங்களில் நிகழ்ந்த கொடூரம் – லெபனான் சிறுவர்கள் தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்
லெபனான் முழுவதும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தீவிர வான்வழித் தாக்குதல்கள், அந்நாட்டு சிறுவர்கள் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப்…
மேலும் -
பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் – இராணுவத்தை கொண்டு தடுத்த அரசாங்கம்
பிரித்தானிய கடற்பரப்புகளில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் ஒரு மாதத்திற்கும் மேல் இருந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய நீர்மூழ்கிக்…
மேலும் -
ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரையும் பலியெடுத்த ‘போர்’
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கமல் கர்ராஸி உயிரிழந்துள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.…
மேலும் -
போர் நிறுத்தத்தின் பின்னரும் உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய எரிபொருள் நெருக்கடி!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்ட போதிலும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 40 நாட்கள்…
மேலும் -
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!! அடுத்து என்ன நடக்கும்?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 40 நாட்கள் நீடித்த போருக்குப் பின்னர், இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், அமெரிக்காவும்…
மேலும் -
பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் – இராணுவத்தை கொண்டு தடுத்த அரசாங்கம்
பிரித்தானிய கடற்பரப்புகளில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் ஒரு மாதத்திற்கும் மேல் இருந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய நீர்மூழ்கிக்…
மேலும் -
பிரித்தானியாவின் பாரம்பரிய இரு கட்சி அரசியல் முடிவுக்கு வருகின்றதா?
உள்ளாட்சி தேர்தல்களின் பின்னர் பிரித்தானியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் சமீபத்திய இடைத்தேர்தல்களுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்தின்…
மேலும் -
அமெரிக்கா – ஈரான் திடீர் நெருக்கம் : தடைகளை நீக்கத் தயாராகும் அமெரிக்கா
அமெரிக்கா தற்போது ஈரானுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகவும், ஈரானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமானது மிகவும் ஆக்கபூர்வமான ஒன்றாக அமையும் எனத் தாம் கருதுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி…
மேலும்









