உலகம்
-
அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் – பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்திய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்றிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்…
மேலும் -
தாய்லாந்து இளவரசி பஜ்ரகித்தியபா காலமானார்
தா ய்லா ந்து இளவரசி பஜ்ரகித்தியபா 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில் நேற்று இரவு காலமானார். 47 வயதான இளவரசி, கடந்த 2022 டிசம்பர் மாதம்…
மேலும் -
ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க தாக்குதல் – மூவர் உயிரிழப்பு
ஓமன் கடலோரத்திற்கு அருகிலுள்ள ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலாவ்…
மேலும் -
அமெரிக்க கடற்படை தாக்குதல்: இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழப்பு
செடெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதில் இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலானது,நேற்று (10)இடம்பெற்றபோது…
மேலும் -
சுவீடன் பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிகளுக்கு முற்றிலும் தடை
மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் சுவீடன் அரசு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் கையடக்கத்தொலைபேசிகளுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்நிலையில்…
மேலும் -
ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது” : பீட் ஹெக்செத் பேச்சால் சர்ச்சை
ஹோர்முஸ் நீரிணை பகுதியைத் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின்…
மேலும் -
மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட ஏழு பேர் குவைத் பாதுகாப்புப் படையினரால் கைது
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட ஏழு பேரை குவைத் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். …
மேலும் -
நாகரிக உரையாடல் மூலம் ஒற்றுமை வலியுறுத்தல் – வாங்யி
உலக நாடுகள் உரையாடல் மூலம் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) வலியுறுத்தியுள்ளார். …
மேலும் -
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஓபிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவுக்கு அருகே 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 500-க்கும்…
மேலும் -
H-1B விசாக்களுக்கு ட்ரம்ப் விதித்த 100,000 டொலர் கட்டணத்தை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்!
வெளிநாட்டு உயர்திறன் தொழிலாளர்களுக்கான புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 அமெரிக்க டொலர் கட்டணத்தை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.…
மேலும்









