இலங்கை
-
யாழ்.மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை நியமனம்
யாழ்.மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை , திருத்தந்தை 14ஆம் லியோவினால் இன்று (29)நியமிக்கப்பட்டுள்ளார். 1966ஆம்…
மேலும் -
இரண்டரை மணித்தியாலங்கள் பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்த சிறுமி!
கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளார். ஆறு வயதுக்குட்பட்ட பிரிவில் ஐந்து வயதான…
மேலும் -
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக என்.பி.பி. செயற்படக் கூடாது – ஈ.பி.டி.பி. வலியுறுத்து
தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்…
மேலும் -
வவுனியா மாநகரசபை மேயர் உறுப்புரிமை நீக்கம் – ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பண்டார வன்னியன் சதுக்கம் முன்னால்…
மேலும் -
பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000 தானசாலைகள் பதிவு
பொசன் பௌர்ணமி பண்டிகைக்காக நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 18,412…
மேலும் -
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரிய ‘உரிமைப்பந்தம்’ போராட்டம்
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “உரிமைப்பந்தம்” எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்றைய தினம்செம்மணி, அணையா விளக்குத்திடலில்…
மேலும் -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. …
மேலும் -
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை – பலத்த காற்று எச்சரிக்கை
அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
மேலும் -
டெங்கு புகை விசிறல் ;சுற்றுச்சூழல் பாதிப்பு
டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக நடத்தப்படும் புகை விசிறல் செயல்முறை ஒரு வெற்றிகரமான நடவடிக்கை அல்ல என்றும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்…
மேலும் -
வீதி விடுவிக்க கோரி கிழக்குப் பல்கலைக்கழகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு, வந்தாறு மூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகம் தமது கிராமத்திற்குச் செல்லும் வீதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்களும் பொது அமைப்புகளும் இணைந்து கிழக்குப்…
மேலும்









