இந்தியா
-
தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது – விதிகளில் தளர்வு
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நன்நடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழு மீளப் பெறப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும்…
மேலும் -
ஒரு வாக்கு கூட விடுபடக்கூடாது!” – ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய த.வெ.க தலைவர் விஜய் வேண்டுகோள்!
வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை எக்காரணம் கொண்டும் தவிர்க்காமல் ஆற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…
மேலும் -
தமிழக சட்டமன்றத் தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 56.81சதவீத வாக்குப்பதிவு!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள்,…
மேலும் -
தமிழக தேர்தல் : மகள்களுடன் வந்து வாக்களித்தனர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தங்களது…
மேலும் -
வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ: வேலூரில் அதிகாரிகளின் வினோத முயற்சி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களைக் கவரும் வகையில் வேலூரில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றில் ரோபோ (இயந்திர மனிதன்) மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார்…
மேலும் -
தமிழக சட்டமன்றத் தேர்தல்: தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் தவெக தலைவர் விஜய்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கைப்…
மேலும் -
இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026: ‘ஜனநாயக திருவிழா’- வரலாற்று ரீதியாக ஒரு பார்வை!
தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் தமிழர்கள் வசிக்கும் அனைத்து நாடுகளுமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 234 தொகுதிகளுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.…
மேலும் -
இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது – மோடி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கடந்த…
மேலும் -
இறுதிக்கட்டத்தை எட்டிய அனல் பறக்கும் பிரசாரம் – எதிர்பார்ப்பின் உச்சியில் தமிழக மக்கள்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நாளை 21 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவுறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் பட்டியல் : பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம்
உலகின் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலகின் 24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்து கணிப்புகளின் அடிப்படையிலேயே…
மேலும்









