ஈழத்தமிழர்களுக்காக முதற் தற்கொடை ஆகிப்போன ரவூப் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்.

தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக ஈழத்தமிழ் மக்களின் உயிர் உடைமைகளை காக்க இந்தியாவில் முதலாவதாக தன்னுயிரை தீயில் இரையாக்கி தற்கொடை ஆகிப்போன தீந்தமிழன் அண்ணன் அப்துல் ரவூப் அவர்களின் தந்தையார் ஐயா அசன்முகம்மது அவர்கள் இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும்...

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதல்- விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்.

விடுதலைச்சிறுத்தைகள் அறிக்கை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு.செல்வராசா கஜேந்திரன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்: விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்! நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற சூழலில் இலங்கை! காவல்துறை பாதுகாப்பில் இருக்க சிங்கள இனவெறியர்கள் தாக்குதலை நடத்துகிறார்கள். அதுவும் ஓர் நாடாளுமன்ற...

சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்.

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனம். வ.கௌதமன் “தியாக தீபம்” அண்ணன் திலீபனின் 36 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நடத்திய நினைவு...

சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்.

தியாக தீபம் திலீபனின் நினைவு உறுதி பவனியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக தமிழ் நாட்டின் நாம் தமிழர் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த...

தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஜெனிவாவில் அணிதிரள்வோம்.

மனித உரிமைகள் ஆணையகத்தின் 54 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு...

இலங்கைக்கான உதவிகள் நிபந்தனையற்றவையாக இருக்கக் கூடாது-அன்புமணி இராமதாஸ்.

இலங்கையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளை இந்தியாவுக்கு எதிராக உளவுபார்க்கும் பணிகளுக்கு சீனா பயன்படுத்திக் கொள்வதை இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டும் தான் இலங்கைக்கு இந்தியா பொருளாதார...

மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் என இலங்கை ஜனாதிபதியிடம் மோடி வலியுறுத்தவேண்டும்.

இலங்கை ஜனாதிபதி  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும்  இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திடவும் இலங்கை ஜனாதிபதியை  வலியுறுத்திட வேண்டும்...

தமிழக முகாம்களிலுள்ள 2,678 இலங்கையருக்கு சர்வதேச கடவுச்சீட்டை வழங்க அரசு முடிவு.

தமிழகத்தில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையருக்கு சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் 2,678 இலங்கையரின் பட்டியல், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு கிடைத்துள்ளது. 2,678 பேரில், இலங்கை பிறப்புச்...

இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்.

இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இன்று சனிக்கிழமை (15) தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் யாழ்ப்பாணம் கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி...

ஈழத்தில் எங்கெங்கும் மனித புதைக்குழி – இனியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’ தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இரத்த வெறி அம்பலப்பட்டுள்ளது என தமிழக வாழ்வுரிமை...
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்