தமிழீழம்
-
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை
இலங்கையின் திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 09 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி…
மேலும் -
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (31) பிற்பகல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 3.5…
மேலும் -
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு…
மேலும் -
யாழ்ப்பாணத்தில் T20 உலகக்கிண்ணத்தை காண வாய்ப்பு
T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது. பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான்…
மேலும் -
மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி
மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக…
மேலும் -
மன்னார் வளைகுடாவில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு,…
மேலும் -
கச்சத்தீவு திருவிழா தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
வருடாந்த கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (8)…
மேலும் -
அமெரிக்காவை மறந்த தமிழ் கட்சிகள்: வவுனியா போராட்டத்தில் விமர்சனம்
யாழ்ப்பாண விமான நிலையத்தில் அண்மையில் மனிதாபிமான உதவிகளை வழங்கிய அமெரிக்காவுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்ததோடு, தமிழ் மக்களின் இறைமையை மீட்டெடுக்க சர்வதேச நாடுகளின் ஆதரவையும் தமிழர் தாயக…
மேலும் -
மட்டு. நகரில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டது ஏன்? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்
மட்டக்களப்பு நகரில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டது தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு மாநகர முதல்வர் பதில் வழங்கியுள்ளார். கடந்த காலங்களை போன்று மட்டக்களப்பு மாநகர சபையால்…
மேலும் -
முல்லைத்தீவு சிறுமியின் உயிரிழப்பு : மத்திய சுகாதார அமைச்சும் விசாரணை
முல்லைத்தீவு சிலாவத்தையில் சர்ச்சைக்குரிய முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைக்கு, மத்திய சுகாதார அமைச்சும் தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. அதற்கமைய, மத்திய சுகாதார அமைச்சின் விசேட…
மேலும்









