தமிழீழம்
-
இந்தியா தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு
இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மறுமலர்ச்சி…
மேலும் -
செம்மணி புதைகுழியின் அவலங்களை சித்தரிக்கும் “என்று தணியும்” நூல் வெளியீடு!
யாழ். பல்கலைக்க ஊடகத்துறை மாணவி புவஸ்டினா மெய்யழகன் எழுதிய ‘என்று தணியும்’ நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வு இராமநாதன் வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில்…
மேலும் -
படகுச் சேவை சீரின்மை: நெடுந்தீவு நிவாரணப் பயணம் இரத்து; அரசு அதிகாரிகள், பொதுமக்கள் புறக்கணிப்பு!
யாழ்ப்பாணம்/நெடுந்தீவு – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு நெடுந்தீவுக்குச் செல்ல முற்பட்ட அரச ஊழியர்கள், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள், போக்குவரத்திற்கான படகுகள் சீரின்மையால்…
மேலும் -
நிவாரணங்களை வழங்க கோரி வெருகல் பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை
திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை வழங்கக் கோரி போராட்டத்தில் மக்கள் நேற்று சனிக்கிழமை (13) ஈடுபட்டனர். சீரற்ற கால நிலை காரணமாகவும் மாவிலாறு…
மேலும் -
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தக் கோரி யாழில் பாரிய பேரணி
இந்திய மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று (12) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டம்,…
மேலும் -
தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி : எழுந்துள்ள குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி மக்களுடைய போராட்டத்தை தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக பாவிக்கின்றார் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இராணுவத்தின் உதவியுடன் விரைவாக புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வரும் முல்லைத்தீவு நாயாறு பாலம்
முல்லைத்தீவு – கொக்கிளாய் – திருகோணமலை வீதியில் அமைந்துள்ள பிரதான நாயாறு பாலம், அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயல் வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றிலுமாக உடைந்துள்ளதால் அங்கு…
மேலும் -
திருகோணமலை நீலாபொல விவசாய நிலங்கள் வெள்ளத்தையடுத்து கடற்கரை போன்று மாறிய நிலையில் விவசாயிகள் கவலை
திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளத்தையடுத்து கடற்கரையாக காட்சியளிப்பதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். நீலாப்பொல பகுதியில் மகாவலி ஆற்றின் அணைக்கட்டு உடைத்து ஏற்பட்ட வெள்ளப்…
மேலும் -
யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல்…
மேலும் -
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு: பேராசிரியர் வேல்நம்பி புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை!
யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கான தெரிவில், உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முதல் நிலையைப்…
மேலும்









