தமிழீழம்
-
மன்னார் மாவட்ட மக்களுக்கு சற்றுமுன்னர் வெளியான எச்சரிக்கை
பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில்…
மேலும் -
செம்மணி அணையா விளக்கு மீண்டும் உடைப்பு: நினைவு தூபிக்குத் தொடரும் அவமதிப்பு!
யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் உள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி மீண்டும் நேற்று முன் தினம் (டிசம்பர் 06, 2025) இரவு இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தவறவிட்ட அரசாங்கம்: சுட்டிக்காட்டும் மன்னார் மறைமாவட்ட ஆயர்!
புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு…
மேலும் -
யாழில் 6 இடைத்தங்கல் முகாம்கள் மட்டுமே இயங்கும் நிலையில்!
யாழ். மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளின்போது மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கூறியுள்ளார். தற்போது 6 முகாம்களில் மட்டுமே மக்கள்…
மேலும் -
அரசால் கைவிடப்பட்ட நிலை! கவலை வெளியிட்டுள்ள மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள்
நாடு முழுவதும் அண்மையில் பாரிய உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்திச் சென்ற டிட்வா புயலினால் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை…
மேலும் -
யாழ். தையிட்டி விகாரை போராட்ட களத்தில் பதற்றம் : காவல்துறையினர் அராஜகம்
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்ட களத்தில் சற்றுமுன்னர் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாயத் தர்க்கத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த…
மேலும் -
இயற்கையின் சீற்றத்துக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகும் தாயக மக்கள்
தாயகத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் வடக்கு மக்கள் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகி வருகின்றனர். கொட்டும் மழையிலும் மக்கள், மீண்டும் தன்னெழுச்சியாக மாவீரர் நினைவாலயங்களை நோக்கி சென்று…
மேலும் -
கொட்டும் மழையிலும் மாவீரர் நினைவாலயங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்
மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று வடக்கு, கிழக்கு உட்பட புலம்பெயர் தேசங்களில் இடம்பெற உள்ளது. இந்த நிலையில் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயங்களை நோக்கி கொட்டும் மழையிலும் மக்கள் தன்னெழுச்சியாக…
மேலும் -
மட்டக்களப்பில் அடைமழை : உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள்
சீரற்ற கால நிலையை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் 8 பிரதேச செயலகப்…
மேலும் -
மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு.!
மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் சிவப்பு, மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு…
மேலும்









