இலங்கை
-
செம்மணி மனிதப் புதைகுழி : பன்னாட்டு நீதி விசாரணை தேவை; சோமரத்ன ராஜபக்ஷவும் விசாரணைகளில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் – ரவிகரன்
யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை…
மேலும் -
இரண்டு வெளிநாட்டு பயணங்களுக்கு தயாராகும் அநுர – இலக்கு என்ன
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டு அரசுமுறை பயணங்களை வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளதாக தெரியவருகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இவர் இந்த பயணங்களை…
மேலும் -
நாமலின் நரி நாடகம் வெறும் கனவு மாத்திரமே – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
தனது தந்தையின் முதுமையைக்கூட அரசியல் இருப்புக்காக நாமல் ராஜபக்ச பயன்படுத்திவருகின்றார். அனுதாபம்மூலம் அரயணையேறும் நாமலின் நரி நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது.” – என்று பிரதி அமைச்சர்…
மேலும் -
ரணில் விக்ரமசிங்க நாளை கைது செய்யப்படுவார் – சுதத்த திலகசிறி தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை 22ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் நிச்சயமாக கைது செய்யப்படுவார் என்று பிரபல யூடியூபர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.…
மேலும் -
ஜனாதிபதி அநுர தொடர்பில் எதிர்க்கட்சி எம்பி பரபரப்பு தகவல்
ஜனாதிபதியின் நெருங்கிய நண்பருக்களுக்காக விசேட வர்த்தமானி அறிவித்தல் அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளதாக முஜுபுர் ரஹ்மான் பரபரப்பு கருத்தொன்றை முன்வைத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து…
மேலும் -
செம்மணிக்கான நீதியைக் கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்
இலங்கையில் யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் அம்…
மேலும் -
இன அழிப்பு!!! சர்வதேச நீதி விசாரணை கோரி ஆயர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா வுக்கு கடிதம்
இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கு வடக்குக் கிழக்கில் இருந்து மற்றொரு விரிவான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திருகோணமலை…
மேலும் -
ஹர்த்தாலால் திசை திருப்பப்பட்ட தமிழ் மக்கள்: மாயமான செம்மணி விவகாரம்
தமிழர் தரப்பில் மாத்திரமன்றி சர்வதேச தரப்பிலும் கடந்த சில மாதங்களாக பாரிய பேசுபொருளுக்கு உள்ளாகி இருந்த விடயம் யாழ் (Jaffna) செம்மணி மனித புதைக்குழி விவகாரம். காணாமலாக்கப்பட்ட…
மேலும் -
ஈழத்தமிழர் பிரச்சினை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்க அமைப்புகள்
ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்பட்டாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன. பல வருட தாமதம் காரணமாக…
மேலும் -
உலக சுற்றுப்பயணத்தில் இலங்கையை வந்தடைந்தார் 15 வயது இளம் விமானி பைரன் வாலர்
உலகம் முழுவதும் விமானத்தில் சுற்றியழைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 15 வயது இளம் விமானி திரு. பைரன் வாலர், இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார். இது…
மேலும்









