இலங்கை
-
புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைக்கும் அநுர அரசின் திட்டம்
அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதுடன் இவர்களை மகிழ்விப்பதற்காக மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள்…
மேலும் -
உண்மைகளை வெளிப்படுத்திய சோமரத்ன மீது சிறைக்குள் கொலைமுயற்சி: சர்ச்சைக்குள் சந்திரிக்கா
செம்மணி விவகாரத்தில் ஒரு பாரிய திருப்பம் மீளவும் ஏற்பட்டுள்ளது. செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாம் ஒரு சாட்சியமாக இருப்பதாக தமிழர்களுக்கு உறுதி வழங்குவதாக சோமரத்ன ராஜபக்ச என்ற…
மேலும் -
திசை தெரியாமல் தத்தளிக்கும் அநுர அரசு – முக்கிய அமைச்சருக்கு அவலம்
அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட தொடங்கியுள்ளன. 2015 ஆம் ஆண்டு இலங்கை உரக்…
மேலும் -
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் இரத்து : ரணில், சந்திரிக்கா எடுத்துள்ள தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் உள்ளிட்ட சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். முன்னாள்…
மேலும் -
மாகாணசபை தேர்தல் காலம் குறித்து அரசாங்கம் அறிவிக்க வேண்டும் – சாணக்கியன் வலியுறுத்தல்
மாகாணசபை தேர்தல்கள் குறித்து, உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்த வலியுறுத்தலை இன்று…
மேலும் -
சிறப்புரிமை ரத்து சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரு மனுக்கள்
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வெயாங்கொடையைச் சேர்ந்த ஹரிந்திரரத்ன பனகல மற்றும்…
மேலும் -
50 ஆயிரம் வெற்றிடங்கள், 40 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் இல்லை: சஜித் குற்றச்சாட்டு
அரசுத் துறையில் 50,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருந்தபோதிலும், சுமார் 40,000 தொழில்கோரும் பட்டதாரிகளை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். தொழில்கோரும் பட்டதாரிகள்…
மேலும் -
மாகாண சபை தேர்தல் குறித்து அமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
அடுத்த ஆண்டு, முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நேற்றைய தினம்…
மேலும் -
செம்மணியை போன்று யாழ். மணியந்தோட்டப் பகுதியிலும் கொன்று புதைத்தார்கள்.
செம்மணி மனிதப் புதைகுழியை காட்டிக்கொடுக்க வேண்டாம் என முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா கேட்டுக்கொண்டார். நீதிமன்றத்தில் வைத்து செம்மணியை பற்றி நான் வழங்கிய வாக்குமூலத்தை கோபத்தில் கூறியதாக சொல்லி…
மேலும் -
நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமாளிக்கும் அரசாங்கத்துக்கு போதிய வலிமை இல்லை என்று முஜ்பூர் ரஹுமான் குற்றஞ்சாட்டினார்
பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பல உண்மைகள் வெளிப்படும் என்ற அச்சத்தினாலேயே, அரசாங்கம் அதனைத் தவிர்க்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜ்பூர் ரஹுமான்…
மேலும்









