இலங்கை
-
ஆறு பொலிஸ் பிரிவுகள் அதிக குற்ற மண்டலங்களாக அறிவிப்பு – அதிரடி திட்டஙகளை எடுத்துள்ள அரசாங்கம்
மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள ஆறு பொலிஸ் பிரிவுகளை அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் மண்டலங்களாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று…
மேலும் -
சுவிட்சர்லாந்து தூதுவர் – ரில்வின் சில்வா இடையே சந்திப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்…
மேலும் -
மாலைதீவு கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் கைது
இலங்கை கடற்படை வழங்கிய தகவலுக்கமைய மாலைதீவு கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் 06 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மீன்பிடி படகொன்றும் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் பறிமுதல்…
மேலும் -
ஆணியும் பிடுங்க வேண்டாம்..! மாவீரர் மாதத்தில் என்னை சுடுங்கள்…! சபையில் அர்ச்சுனா எம்பி
மாவீரர் மாதத்தில் என்னை சுட்டாலும் பரவாயில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக இராமநாதன் அர்ச்சுனா…
மேலும் -
அமைச்சர் விஜித சவுதி அரேபியாவுக்கு விஜயம்
வெளிவிவகார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். உலக சுகாதார அமைப்பின் 26வது அமர்விலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார். அமர்வில்…
மேலும் -
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்
நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு குறித்து 2026 ஆம் ஆண்டு மீண்டும் மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க …
மேலும் -
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 எவ்வாறு கிடைக்கும்? வெளியானது அறிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவுக்கான நாளாந்த கொடுப்பனவாக 200 ரூபாவை வழங்குவதற்கு பாதீட்டு உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, “…
மேலும் -
ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம்!
ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். குறித்த அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி…
மேலும் -
பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை – களத்தில் பொலிஸ் மோப்ப நாய்கள்
பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் உதவியைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி…
மேலும் -
மரண தண்டனை பெற்று 8 வருடங்கள் சிறையில் இருந்தவரை விடுவித்த நீதிமன்றம்
போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக, மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதன்படி, நீதியரசர்கள் பி. குமாரரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி…
மேலும்








