அரசியல்
-
மாகாணசபைத் தேர்தலில் ரணில், சஜித் தரப்புகள் ஓரணியில் போட்டி
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன பொது பட்டியலின்கீழ் போட்டியிடும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின்…
மேலும் -
புதிய அரசமைப்பு தயாரிப்பில் தமிழரின் பங்கேற்பு அவசியம்
புதிய அரசமைப்பு உருவாக்கத் தயாரிப்பில் தமிழ்த் தரப்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று…
மேலும் -
கேப்பாப்புலவு காணி விவகாரம் : இராணுவம் பொய்யுரைப்பதாக ஜனாதிபதியிடம் ரவிகரன் எம்.பி தெரிவிப்பு
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரத்தில் இலங்கை இராணுவம் பொய்யுரைத்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார். …
மேலும் -
அவசரகாலச் சட்டம் அனர்த்த முகாமைத்துவத்திற்காகவே அன்றி, வேறு எதற்கும் அல்ல
மிகுந்த பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விசேட சூழ்நிலையில் அனர்த்த முகாமைத்துவத்தின் போது ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகளுக்கு மிக விரைவாகப் பதிலளிக்க வேண்டியுள்ளதாலும், அரச அதிகாரிகள் உடனடித் தீர்மானங்களை…
மேலும் -
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சித்…
மேலும் -
2026ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று!
2026ஆம் ஆண்டிற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) ஆரம்பமாகியுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஆரம்பமான இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளாவன, மு.ப. 09.30 –…
மேலும் -
நானே பொய் சொல்லித் தான் அரசாங்கத்திடம் 50,000 ரூபாய் எடுத்தேன்” – அர்ச்சுனா எம்.பியின் பகிரங்க ஒப்புதல்
இயற்கை அனர்த்த இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி அரசாங்கத்திடம் பணம் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச…
மேலும் -
சஜித் பிரேமதாசவுடன் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் அவசர சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்…
மேலும் -
டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு ஆபத்து: சிறையில் பாதுகாப்பு கோரும் சுரேன் ராகவன்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது மஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உயிருக்கு மாபெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமனா…
மேலும் -
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில்…
மேலும்








