அரசியல்
-
யுத்தக் குற்றத்தின் அடையாளமே செம்மணிப் புதைகுழி : அருண ஜயசேகரவிடம் விசாரணையை வலியுறுத்தும் சுரேஷ்
பொதுமக்கள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர யுத்த குற்றங்களில் ஈடுபட்டாரா, இல்லையா என்பதை அறிவதற்கு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலே உண்மைகள் வெளிவரும் என ஈ.பி.ஆர்.எல்.எப்(EPRLF) இன்…
மேலும் -
மீண்டும் வருவேன் – நாட்டில் விரைவில் பாரிய சுழல்காற்று – அரசை எச்சரிக்கும் மகிந்த
விரைவில் நாட்டு அரசியலில் பாரிய சுழல்காற்று வீசக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஎச்சரிக்கை விடுத்துள்ளார். தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள ஜனநாயக ரீதியில் செயல்படுமாறு முன்னாள்…
மேலும் -
வேடிக்கை பார்க்க மாட்டோம் : அநுர அரசை எச்சரிக்கும் விமல் வீரவன்ச
தேசியத்துக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எம்மால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது நாட்டு மக்களுக்கு சகல விடயங்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,முன்னாள்…
மேலும் -
இறுதிப்போரின் மனித உரிமை மீறல் விவகாரம்! அநுர அரசாங்கத்தின் முக்கிய நகர்வு
சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச பொறிமுறையை நிறுவ வேண்டும் என்ற…
மேலும் -
விடுதலைப் புலிகளோடு இணைந்து போராடிய முஸ்லிம்கள் – சபையில் சுட்டிக்காட்டிய சிறிதரன் எம்.பி.
யாழில் (Jaffna) தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில்விடுதலைப் புலிகளோடுஇணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார்கள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நேற்று (12) நாடாளுமன்றத்தில்…
மேலும் -
தமிழ் டயஸ்போராக்களுக்காக துரத்தப்பட்ட மகிந்த – கூச்சலிடும் சரத்வீர சேகர
தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச…
மேலும் -
மாகாண சபைத் தேர்தல் குறித்து யாழில் ரில்வின் சில்வா வெளியிட்ட அறிவிப்பு
மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாதெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி…
மேலும் -
அநுர தரப்பை வீழ்த்த வகுக்கப்படும் வியூகம் – அவசரமாக கூடும் முன்னாள் எம்.பிக்கள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சிறப்பு கலந்துரையாடல் நடத்தவுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோளின் பேரில் இன்று (08) இந்தக்…
மேலும் -
ஈஸ்டர் தாக்குதலில் தாஜுதீனின் நண்பர் இறந்ததில் எழுந்துள்ள புதிய சந்தேகங்கள்
வாசிம் தாஜுதீன் கொலைச் சம்பவத்திற்கும், வாகன விற்பனை வர்த்தகம் செய்த மொட்டு கட்சி உறுப்பினரின் கணவர் உயிரத்த ஞாயிறு தாக்குதலில் மரணமடைந்தமைக்கும் தொடர்புள்ளதா என விசாரணை மேற்கொள்ளும்…
மேலும் -
மீண்டும் நாடாளுமன்றத்திற்கு ரணில்…! அம்பலப்படுத்தும் எம்.பி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாடாளுமன்றம் செல்லக் கூடிய சூழலை தேசிய மக்கள் சக்தி அரசே உருவாக்கிக் கொடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
மேலும்









