அரசியல்
-
பொன்சேகாவுக்கு நாமல் பதிலடி
” பொன்சேகாவின் வெள்ளைக்கொடி கதையால்தான் படையினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அவர் அதனை கூறி இருக்காவிட்டால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்…
மேலும் -
பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்அரச தரப்பு அறிவிப்பு
பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்…
மேலும் -
சிஐடிக்கு அழைக்கப்பட்ட சஜித்! உறுதிப்படுத்திய எம்பி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை குற்றப்புலனாய்வு துறை (CID) அழைத்ததாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை அக்கட்சியின் நாடாமன்ற…
மேலும் -
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சாதகமாகிய மகிந்தவின் முடிவு
யுத்தக்களத்தில் சரத் பொன்சேகா பெரும் வீரன். ஆனால் அரசியல் மேடைகளில் ஏறினால் அவைருக்கும் வாயசைக்கும் ‘கூரன்’ போன்றவர் என மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக…
மேலும் -
வடக்கில் நினைவேந்த அனுமதித்து விட்டு இராணுவத்தை வேட்டையாடும் அரசு – சீறும் நாமல்
வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதியளித்து விட்டு இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள்…
மேலும் -
முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆகஸ்ட் 26 வரை நீதிமன்றக் காவலில்
பல தசாப்தங்களாக சர்வதேச ரீதியில் இலங்கையின் புத்திஜீவி அரசியல்வாதியாக அறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டமை இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசரீதியிலும் ஒரு முக்கியமான செய்தி. பொதுவாக…
மேலும் -
பின்வாங்கிய ரணில்..! நிறைவேற்றப்படவுள்ள அரசாங்கத்தின் தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் ரணில் தனது கட்சி…
மேலும் -
ரோ அமைப்பு தமிழர்களை குறிவைத்து செயல்படுத்தும் முக்கிய திட்டத்தை அர்ச்சுனா அம்பலப்படுத்தியுள்ளார்
திட்டமிட்ட ரீதியில் இந்தியாவின்ரோ அமைப்பும் இலங்கையின் முன்னாள் தமிழின படுகொலையாளிகளும் சேர்ந்து ஒரு சர்வதேச வலை சதி ஒன்றினை மீண்டும் பின்னிக் கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும் -
பிரதமரை பதவி விலக்கும் விவகாரம் காரணமாக அரசுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு ஹரிணி பதில் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய…
மேலும் -
அநுர அரசாங்கம் தன்னை தேசத்துரோகியாக சித்தரிக்க முயல்கிறது என ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை தேசத்துரோக்கியாக சித்தரிக்க முயல்வதாக பேராசிரியர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் அவர் இவ்வாறு…
மேலும்









