• 06/22/2023
  • ellalan

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுகின்ற வரை இலங்கையில் சமாதானம் சாத்தியம் இல்லை.

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுகின்ற வரை உண்மையான நல்லிணக்கமோ அல்லது நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையிலேயே அவர் இதனை...
  • 06/21/2023
  • ellalan

பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து ஜெனீவாவில் பிரிட்டன் கவலை

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்...
error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்