அரசியல்
-
செல்வம் அடைக்கலநாதனின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு: ஆராய கூடியுள்ள குழுக் கூட்டம்!
ரெலோ தலைமை குழு கூட்டம் வவுனியாவில் இன்று (09.11.2025) இடம்பெற்று வருகின்றது. ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில்…
மேலும் -
ஆணியும் பிடுங்க வேண்டாம்..! மாவீரர் மாதத்தில் என்னை சுடுங்கள்…! சபையில் அர்ச்சுனா எம்பி
மாவீரர் மாதத்தில் என்னை சுட்டாலும் பரவாயில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக இராமநாதன் அர்ச்சுனா…
மேலும் -
முன்னாள் ஜனாதிபதிகளை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பிய அநுர!
மூன்று வேளை உணவு உட்கொள்ளாத மக்கள் வாழும் சூழலுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அளவுக்கு மீறிய சிறப்புரிமைகள் எதற்கு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கேள்வி…
மேலும் -
ஒருபோதும் சந்தேகம் வேண்டாம்: இந்தியாவில் வைத்து சஜித் அளித்த உறுதிமொழி
இந்தியாவுடன் நெருக்கமாகச் செயற்பட இலங்கை எப்போதும் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்திய விஜயத்தின் போது அந்நாட்டின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்…
மேலும் -
ரணிலின் உழைப்பை மூடிமறைக்கும் அநுர அரசாங்கம்!
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த பெருமை முன்னாள் ஜனாதிபதி உட்பட அந்த அரசாங்கத்துக்கே சேரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி…
மேலும் -
இது ஒரு வெற்று வரவு செலவுத் திட்டம் – எஸ்.சிறீதரன்
நாட்டில் புரையோடி போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வருடாந்த சடங்கு மாத்திரமே’…
மேலும் -
ஆளுநர் ஊடாக நிர்வாகத்தை முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோத செயல் – தேசப்பிரிய
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…
மேலும் -
வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 61,744 கோடி ரூபாய்!
தேசிய மக்கள் அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத் திட்டத்தில், மொத்த செலவீனமாக 4 இலட்சத்து 43,435கோடியே 64,68000 ரூபா காண்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம்…
மேலும் -
தன்னை ஹிட்லர் என விமர்சித்தவர்களுக்கு சபையில் பதிலடி கொடுத்த ஜனாதிபதி!
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னை ஹிட்லர் என சிலர் விமர்ச்சிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். மக்களுக்கு எதிராக யாரேனும்…
மேலும் -
பதில் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா சத்தியப்பிரமாணம்
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம…
மேலும்








