அரசியல்
-
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி – தமிழரசு பேச்சு
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல்…
மேலும் -
பட்ஜட் வாக்கெடுப்பு – இலங்கை தமிழ் அரசுக் கட்சி கலந்துகொள்ளாதிருக்க தீர்மானம்
2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத்…
மேலும் -
ஒரு இலட்சம் ரூபாவை தாண்டிய சாதாரண குடும்ப உணவுக் கட்டணம்! – மொட்டு கட்சி எம்.பி சுட்டிக்காட்டு
நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பமொன்றுக்கு உணவுக்காக மாத்திரம் மாதந்தம் 65,500 ரூபா செலவாகும் என்று மூன்று வருடங்களுக்கு முன்னரே மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அந்த தொகை ஒரு…
மேலும் -
பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க சஜித் அணி முடிவு
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒருமனதாக தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்…
மேலும் -
323 கொள்கலன் சர்ச்சையை கண்டுபிடிக்கும் பணியில் நான்கு எதிர்கட்சியினர்
சுங்க ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பான சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்படும் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு நான்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த…
மேலும் -
யானைப் பசிக்கு சோளம் பொரி போன்றது அநுர அரசின் பாதீடு : சிறிநேசன் எம்.பி
வு செலவுத் திட்டம் நிறைவேற்றவில்லை எனவும் இருந்த போதிலும் யானைப் பசிக்கு சோளம் பொரி என்ற அடிப்படையில் சில விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு…
மேலும் -
ஜனாதிபதி அநுரவின் பட்ஜெட் உரை : கிண்டலடிக்கும் நாமல்
நான்கரை மணி நேர பட்ஜெட் உரையை ஜனாதிபதி சமர்ப்பித்த போதிலும், அடுத்த ஆண்டும் அதே உரையைக் கேட்க ஆவலுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.…
மேலும் -
எதிரணிகளின் ஒன்றிணைவுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தல் – ஹரிணி
“எதிரணிகளின் ஒன்றிணைவுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மாறாக எதிரணியை ஆளுங்கட்சி குறிவைக்கவில்லை. அதற்கு எமக்கு நேரமும் கிடையாது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி…
மேலும் -
“வாத்தி”யாராகிறார் ரணில் – LEARN WITH RANIL வேலைத்திட்டம் டிசம்பரில் ஆரம்பம்
ஐக்கிய தேசியக் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம் தொடர்பில் இளைஞர்கள் கற்றுக்கொள்வதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் உரிய வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கவுள்ளது.…
மேலும் -
(no title)
இலங்கையின் மிகப்பெரிய கூட்டுறவுப் பிரிவுகளான கொட்டபொல உட்பட பல கூட்டுறவுப் பிரிவுகளில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) வெற்றிகளைப் பெற்ற சிறிது நேரத்திலேயே, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்…
மேலும்









