அரசியல்
-
ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்திய அரசாங்கம்! ஆவேசத்தில் நாமல்
ஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறைநிரப்பு மதிப்பீட்டு இல.…
மேலும் -
அநுரவுக்கு ஏன் அதிக நிதி? தயாசிறி எழுப்பும் கேள்வி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024 இல் முன்னாள் ஜனாதிபதி ரணில்…
மேலும் -
மனித உரிமைகள் பேரவைக்கு எதிரான நிலைப்பாடு! ஜெனீவாவில் எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை
இலங்கை, சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கையை ஏற்காத பின்னணியில், ஜெனீவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போரவையால் சமர்ப்பிக்கப்பட்ட 60/L.1/Rev.1 என்ற தீர்மானத்தை நிராகரித்துள்ளது.…
மேலும் -
ஜனாதிபதியின் செலவுகளுக்காக அதிக நிதியை ஒதுக்கிய அநுர : தயாசிறி விசனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரதெரிவித்துள்ளார்.…
மேலும் -
மனம்பேரியின் வெளிப்படுத்தலால் தாஜுதீன் விசாரணையில் திடீர் திருப்பம்!
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் ரகர் வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம்…
மேலும் -
அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அர்ச்சுனா எம்.பி…
மேலும் -
ரணிலும் மகிந்தவும் நம்பர் வன் திருடர்கள் – கடுந்தொனியில் சாடும் தமிழ் அமைச்சர்
ரணிலும், மகிந்தவும் நம்பர் வன் திருடர்கள் என கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மீள்…
மேலும் -
நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டிருக்கிறேன்
நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தான் கட்டுப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசாங்கம் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த அரசை தெரிவு செய்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை…
மேலும் -
அமெரிக்க விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ஜப்பான் பயணம்
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக முடித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (25)…
மேலும் -
ஈழத்தமிழர்களை வஞ்சித்த அரசு: சர்வதேச மேடையில் அம்பலமான அநுரவின் இரட்டை முகம்!
ஊருக்குத்தான் உபதேசம் எனக்கல்ல என்ற ஒரு நிலைப்பாட்டில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கநகர்வது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆம் சொந்த நாட்டில் ஒரு இனம் அழிந்து நீதிக்கிடைக்காமல்…
மேலும்









