அரசியல்
-
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி! நிஷாம் காரியப்பருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை கேள்வி எழுப்புவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உயர்…
மேலும் -
அரசாங்கம் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை! வழங்கப்பட்ட உறுதிமொழி
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் நிச்சயம் மாற்றம் வருமென தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல்…
மேலும் -
50,000 வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகைகள் இழப்பு : அம்பலப்படுத்திய சஜித்
நாடு முழுவதும் ஏராளமான சட்டவிரோத நிதி நிறுவனங்கள் தோற்றம் பெற்று, அப்பாவி மக்களின் பணத்தைச் சுரண்டி வருகின்றதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்துள்ளார். இதற்கு மிக அண்மித்த…
மேலும் -
ஐ.நா அறிக்கை தெளிவுபடுத்தலில் நீக்கப்பட்ட சாணக்கியன் சிறப்புரிமை
தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின்…
மேலும் -
இது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வாரம்: கிண்டலடிக்கும் ரோஹித அபேகுணவர்தன
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன (Ravi Seneviratne) நாடாளுமன்ற குழுவில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பற்றி குறிப்பிட்டதாக வெளியான செய்தியின் உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த…
மேலும் -
தாஜூதீனின் கொலை பட்டியலில் அநுர: ராஜபக்ச ஆதரவாளர் பகிரங்கம்
வசீம் தாஜூதீன், பிரகீத் எக்னெலிகொட பட்டியலில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சேர்த்திருக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். யூடியூப்…
மேலும் -
இறுதி யுத்தத்தில் மக்கள் இறப்பதை விடுதலைப் புலிகள் விரும்பவில்லை; இதற்கு நானே சாட்சி – கஜேந்திரகுமார்
தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன்…
மேலும் -
முன்னைய அரசாங்கம் தேசிய பிரச்சினையை முறையாக நிர்வகிக்காமையே ஜெனீவா செயலுக்கு காரணம் – அமைச்சர் விஜித ஹேரத்
2009 இல் போர் முடிவடைந்த பின்னர், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம், இலங்கையின் போர் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் குறித்த பல தீர்மானங்களை,…
மேலும் -
துயிலும் இல்லங்களை அரசியலுக்காக பயன்படுத்தும் தமிழரசுக்கட்சி – எழுந்துள்ள குற்றச்சாட்டு
துயிலும் இல்லங்களை தமிழரசுக்கட்சி தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவதாக போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக இன்றையதினம்…
மேலும் -
ரணில் – தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் சந்திப்பு – நுவரெலியா உள்ளூராட்சி சபைகள் பற்றி உரையாடல்
நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி முறைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களை சந்தத்து கலந்துரையாடியுள்ளார். இச்…
மேலும்









