அரசியல்
-
சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனே! சபை முதல்வரை வம்பிழுத்த அர்ச்சுனா
யாழ்ப்பாணம் என்பது தேசிய மக்கள் சக்தியின் வெத்தலைப் பெட்டியல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். மேலும், சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனே என…
மேலும் -
2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்
இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய…
மேலும் -
பலஸ்தீனத்ததை ஆதரிக்கும் அநுர தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளமாட்டார்
அநுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது. தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை திசை திருப்பி தங்களின் ஆட்சியை கொண்டு செல்லவே…
மேலும் -
ட்ரம்ப்பை சந்தித்த ஜனாதிபதி அநுர!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக…
மேலும் -
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக அர்ச்சுனா!
வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதாகக் கூறி அரசாங்கம் ஒரு இனத்தை ஏமாற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், 2029 ஆம் ஆண்டு…
மேலும் -
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அநுர அரசுக்கு கிடைத்த வெற்றி : போட்டு தாக்கும் சாகர காரியவசம்
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அநுர அரசாங்கம் கொள்கலன்களில் போதைப்பொருள் கண்டுபிடிக்கும் சகாப்தத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர்…
மேலும் -
அநுர அரசை நேரடியாக எச்சரித்த சீனா
சீனா நேரடியாக அநுர அரசுக்கு மகிந்தவை துன்புறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு…
மேலும் -
6 அமைச்சரவை அமைச்சர்கள் குறித்து இறைவரி திணைக்களத்திடம் விசாரிக்க நடவடிக்கை
தற்போதைய அரசாங்கத்தின் ஆறு அமைச்சரவை அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும் -
மாகாண சபை முறைமை நீக்கம் : இந்தியாவை மீறி எதுவும் செய்துவிட முடியாது : வடக்கிலிருந்து ஒலித்த குரல்கள்
இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும்…
மேலும் -
அநுர ஆட்சியில் கேள்வியே படாத அந்த செய்தி: ரில்வின் பெருமிதம்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கடந்த ஆண்டில் எங்கும் பசி பற்றிய செய்திகள் இல்லை என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தென்னிலங்கை செய்தித்தாள் ஒன்றுக்கு…
மேலும்









