மாதவி
-
இலங்கை
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த சஜித்
கல்விச் சேவையில் தங்களை உடனடியாக உள்வாங்குமாறு கோரி இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்…
மேலும் -
உலகம்
பாதீட்டுத் திட்டம் நிறைவேறாததால் அமெரிக்க அரசு ‘Partial Shutdown’
அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் பல துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு காலாவதியாவதைத் தடுப்பதற்கான பாதீட்டுத் திட்டத்தை (spending package) நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை காங்கிரஸ் (Congress) தவறவிட்டுள்ளது. இதன்…
மேலும் -
இந்தியா
களவாடப்பட்ட சோழர் காலத்துச் சிலைகள் மீண்டும் இந்தியாவுக்கு
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம் இந்தியாவில் இருந்து களவாடப்பட்ட மூன்று வெண்கலச் சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது. இந்தச் சிலைகள் இந்திய…
மேலும் -
உலகம்
சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பலி
மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள, காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் ருபாயா (Rubaya) கொல்டன் (coltan) சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக…
மேலும் -
இலங்கை
இரண்டு நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் கொழும்பு ஸ்தம்பிக்கும் – பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்பதாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்று அவசியமென இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க தெரிவித்துள்ளார். பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்…
மேலும் -
இலங்கை
நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை…
மேலும் -
இலங்கை
கடனட்டை முடக்கம் மற்றும் போலி அழைப்புகள்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கடனட்டை மோசடிகள் மற்றும் காவல்துறை போன்று ஆள்மாறாட்டம் செய்து முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை…
மேலும் -
இலங்கை
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!
இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு…
மேலும் -
இலங்கை
இலங்கையர்களை குறித்து வெளிநாட்டில் இருந்து முன்னெடுக்கப்பட் மனித கடத்தல் நடவடிக்கை அம்பலம்!
மால்டாவில் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, வெளிநாட்டில் நடத்தும் ஒரு பெரிய அளவிலான மனித கடத்தல் நடவடிக்கை குறித்து தகவல் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்துள்ளது.…
மேலும் -
இலங்கை
78ஆவது சுதந்திர தினம்: கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின விழாவின் ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (ஜனவரி 30) முதல் ஆரம்பமாகவுள்ளதால், கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்…
மேலும்









