மாதவி
-
இந்தியா
விஜயுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது – எடப்பாடி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களில்…
மேலும் -
இலங்கை
நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு
நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெறாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மே மாதம் வரை…
மேலும் -
இலங்கை
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சதொச (Sathosa) விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில்…
மேலும் -
உலகம்
வளைகுடா நாடுகளில் திறந்தவெளி பெருநாள் தொழுகைகளுக்குக் கட்டுப்பாடு: பிராந்திய பதற்றம் காரணமாக அதிரடி நடவடிக்கை
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் சூழல் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையைக் கருத்திற் கொண்டு, இவ்வாண்டு ஈகைத் திருநாள் (ஈத் அல்-பித்ர்)…
மேலும் -
உலகம்
ஈரான் தாக்குதலால் கட்டாரின் எரிவாயு உற்பத்தி 17% பாதிப்பு : சீரமைக்க 5 ஆண்டுகள் ஆகும் என எச்சரிக்கை
ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, கட்டார் நாட்டின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதித் திறனில் 17% முழுமையாக முடங்கியுள்ளதாக கட்டார் எரிசக்தி அமைச்சும், ‘கட்டார் எனர்ஜி’…
மேலும் -
உலகம்
மெட்டாவின் புதிய அறிவிப்பு: படைப்பாளர்களுக்கு மாதம் 10 லட்சம் வரை ஊக்கத்தொகை!
சமூக ஊடகத் துறையின் முன்னணி நிறுவனமான மெட்டா, பேஸ்புக் படைப்பாளர்களுக்காக ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘படைப்பாளர் விரைவுப் பாதை’ (Creator Fast Track) என்ற…
மேலும் -
இலங்கை
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிரப்பு முனையங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கையில் Qr முறையின் கீழ் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கங்கள் அடிப்படையில் எரிபொருள் சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் எதிர்வரும் வார இறுதியில்,…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும்…
மேலும் -
உலகம்
ஈரானிய எரிவாயு வயல் மீதான தாக்குதல்: எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்வு
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலைக் கொண்டுள்ள ஈரானின் சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதிக்கும் கத்தார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின்…
மேலும்









