மாதவி
-
விளையாட்டு
நேபாளத்தை வீழ்த்தியது இங்கிலாந்து
ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற போட்டியில்…
மேலும் -
இலங்கை
டிட்வா சூறாவளி நிவாரணம்: ஐநாவின் திட்டத்துக்கு 22.4 மில்லியன் டொலர் நிதி குவிந்தது
இலங்கையில் கடந்த வருடம் வீசிய ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் முன்னெடுத்த மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்துக்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி…
மேலும் -
இலங்கை
ஒரே மாதத்தில் முடியும் : இந்திய இராணுவத்தின் உதவியுடன் 10 ‘பெய்லி’ பாலங்கள் அமைப்பு
நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் கடுமையாக சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக்கட்டியெழுப்புவதற்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட 10 பெய்லி பாலங்களைப் பொருத்தும் பணிகள், ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளதாக…
மேலும் -
இலங்கை
முச்சக்கரவண்டி பயணிகளுக்கு விசேட அறிவிப்பு : இனி நாடு முழுவதும் ஒரே நடைமுறை – போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடித் திட்டம்
நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளும் செயலியை (app) அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முறையான…
மேலும் -
இந்தியா
வீட்டிலிருந்தபடியே நோயாளிகளைக் கண்காணிக்கும் புதிய AI தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம்
இந்தியாவில் மருத்துவத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க உதவும் ‘ஐலைவ் கனெக்ட்’ (iLive Connect)…
மேலும் -
உலகம்
டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை : சிறுவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து
டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். …
மேலும் -
இலங்கை
களுத்துறையில் ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி
களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது. இந்த…
மேலும் -
இலங்கை
தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. …
மேலும் -
உலகம்
ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் இன்று பொதுத்தேர்தல்
ஆசியாவின் முக்கிய நாடுகளான ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் இன்று பொதுத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி, தனது…
மேலும் -
இலங்கை
மக்களைத் தேடி வரும் நூலகங்கள் – வாசிப்பை ஊக்குவிக்க அதிரடித் திட்டம்
க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக முன்னெடுக்கப்படும் ‘அருணு தொர’ (Arunu Dora) தேசிய வாசிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில்…
மேலும்









