மாதவி
-
இலங்கை
நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் வெளியானது
வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்களே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான மிகமுக்கிய காரணம் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகசந்திப்பை நடத்திய யாழ்ப்பாண…
மேலும் -
இலங்கை
புத்த பெருமானின் புனித சின்னங்களை மீள கொண்டுச் செல்ல வந்த இந்திய தூதுக்குழு
புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை 11 ஆம் திகதி புதன்கிழமை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. வரலாற்று சிறப்பு…
மேலும் -
இலங்கை
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 103 பேருக்கு சிவப்பு பிடியாணை
வெளிநாடுகளில் தற்போது வசிக்கும் 103 குற்றவாளிகளை மீண்டும் அழைத்து வர இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி…
மேலும் -
உலகம்
நிபா வைரஸ் தொற்றால் பங்களாதேஷில் ஒருவர் உயிரிழப்பு!
பங்களாதேஷில் 40 வயதுடைய பெண் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதை உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், சர்வதேச அளவில் இந்த நோய்…
மேலும் -
இலங்கை
பேருந்து உரிமையாளர்களுக்க அமைச்சர் பிமல் விடுத்துள்ள எச்சரிக்கை
போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பேருந்து சாரதி பணிகளுக்கு பயன்படுத்தினால், பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து…
மேலும் -
இலங்கை
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க…
மேலும் -
அரசியல்
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி அறிவிப்பு
கடந்த காலங்களில் எட்டு முறை இராணுவ வீரர்களை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்றப்…
மேலும் -
உலகம்
ஜப்பான் நாடாளுமன்றத்தை வசப்படுத்திய ஆளும் கூட்டணி
ஜப்பானில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கீழவைக்கான இடைத்தேர்தலில், பிரதமர் சனா டகாயிச்சி தலைமையிலான ஆளும் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
மேலும் -
இலங்கை
கடற்றொழில் நடவடிக்கைகளிலிருந்து விலகத் தீர்மானம் – கரைவலை கடற்றொழிலாளர்கள் அதிரடி அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் அனைத்து கரைவலை கடற்றொழிலாளர்களும் இன்று முதல் தமது தொழிலிலிருந்து விலகிச் செயற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பு தெரிவித்துள்ளது…
மேலும் -
இந்தியா
பாலில் சலவைத்தூள் கலந்து கலப்படம்
கடந்த ஐந்து ஆண்டுகளாக இரசாயனங்களை கலந்து இரகசியமாக ‘செயற்கை பால்’ தயாரித்து வந்த தொழிற்சாலையை குஜராத் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு…
மேலும்









