மாதவி
-
உலகம்
பாலஸ்தீனர்களை குறிவைக்கும் இஸ்ரேலின் புதிய சட்டத்திற்கு அமெரிக்கா பச்சைக்கொடி!
பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை வழங்கும் இஸ்ரேலின் புதிய சட்டத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்த சட்டத்தைக்…
மேலும் -
உலகம்
முதல் முறையாக அமெரிக்க மசகு எண்ணெய் விலை 100 டொலர்களை கடந்தது
அமெரிக்காவில் மசகு எண்ணெய், நேற்று ஒரு பீப்பாய் 3.24 அமெரிக்க டொலர்களாக அதிகரித்து, 102.88 அமெரிக்க டொலர்களாக நிலைபெற்றது. 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்…
மேலும் -
உலகம்
மாபெரும் சீற்றத்தின் நிழல் – உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை
பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதன் விளைவாக, உலகளாவிய பணவீக்கம் கட்டுக்கடங்காத அளவிற்கு உயர்ந்து, ஐரோப்பாவில் வீட்டு வெப்பமூட்டல் செலவுகள் அதிகரித்துள்ளன. ஆசிய நாடுகளில் உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…
மேலும் -
உலகம்
பிரித்தானிய தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவு
உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரித்தானிய நாட்டு தூதுவர் ஒருவரை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. குறித்த தூதரின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதுடன், இரண்டு வாரங்களுக்குள்…
மேலும் -
உலகம்
மீண்டும் கோவிட் அச்சுறுத்தல்? அதிவேகமாகப் பரவும் ‘சிக்காடா’ : 23 நாடுகளில் பாதிப்பு
உலகெங்கும் கோவிட் வைரஸின் புதிய உருமாற்றமான BA.3.2, தற்போது பேசுபொருளாகியுள்ளது. நீண்ட காலம் மறைந்திருந்து திடீரென வெளிப்பட்டதால், இதற்கு ‘சிக்காடா’ (Cicada) என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில்…
மேலும் -
உலகம்
ஈராக்கியர்களுக்கு நன்றி – மொஜ்தபா கமெனியிடம் இருந்து வந்த அறிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்று வரும் போரின்போது ஆதரவளித்த ஈராக் மக்களுக்கு நன்றி தெரிவித்து, ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி எழுத்துப்பூர்வமான…
மேலும் -
உலகம்
போர் தொடர்பில் ட்ரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் என அவுஸ்திரேலியா வலியுறுத்தல்
ஈரானில் இடம்பெறும் போர் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் என அவுஸ்திரேலியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை தற்போது நிலவும் பதற்றம் தணிக்கப்படுவதை…
மேலும் -
இலங்கை
மின்சார கட்டண அதிகரிப்பு
நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல்…
மேலும் -
இலங்கை
எரிபொருள் வரிசைக்கு முற்றுப்புள்ளி – ஒற்றை, இரட்டை இலக்க முறைமையில் புதிய மாற்றம்?
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை எதிர்வரும் தினங்களில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (30) எடுக்கப்படவுள்ளதாக…
மேலும் -
இலங்கை
நாளை முதல் ஸ்தம்பிக்குமா மருத்தவ சேவைகள்? – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு அறிவிப்பு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (01) முதல் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எச்ரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து அரச…
மேலும்









