மாதவி
-
உலகம்
மீந்துபோன உணவைக் கழுவி மீண்டும் விற்பனை – அதிர்ச்சி காணொளி வைரல்
மலேசியாவின் சிரம்பான் (Seremban) பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், எஞ்சிய உணவுகளைக் கழுவி மீண்டும் விற்பனைக்குத் தயார் செய்த அதிர்ச்சி காணொளி வெளியானதையடுத்து, அந்த உணவகத்தை…
மேலும் -
இலங்கை
ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் கைது
நாடு முழுவதும் நேற்று (06) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மொத்தம் 27,430 பேர் சோதனை செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கைகளின்…
மேலும் -
உலகம்
மார்ச் மாதத்திற்குள் போர் நிறுத்தம்? – யுக்ரைன் விவகாரத்தில் வேகம் காட்டும் ட்ரம்ப்
யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். யுக்ரைன் விவகாரத்தில்…
மேலும் -
இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திற்கு முற்றுப்புள்ளியா? விவாதத்திற்கு வரும் சட்டமூலம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்…
மேலும் -
இலங்கை
டிட்வா புயலால் நூறிற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்
டிட்வா புயல் காரணமாக 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில்…
மேலும் -
உலகம்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணும் நாடுகளுக்கு மேலதிக இறக்குமதி வரிகளை (Tariffs) விதிப்பதற்கான நிறைவேற்று ஆணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். ஈரானிடம்…
மேலும் -
இலங்கை
இன்று பல மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை – மின்னல் அபாயம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை!
ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (07) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு,…
மேலும் -
இலங்கை
சாதாரண தரப் பரீட்சை: மேலதிக வகுப்புக்களுக்குத் தடை
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக…
மேலும் -
உலகம்
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நானே” – 90வது முறையாக ட்ரம்ப் தம்பட்டம்
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். 90-வது முறையாக அவர் இப்படி சொல்வது…
மேலும் -
இலங்கை
கண்டி-கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.…
மேலும்









