மாதவி
-
இலங்கை
தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை திருத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின்படி…
மேலும் -
இலங்கை
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜனவரி மாதம்!
சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபா பணத்தை என்.ஆர். கன்சல்டன்சி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக…
மேலும் -
இலங்கை
காலில் செருப்புடன் எலும்புக்கூடு ஒன்று மீட்பு.!
செம்மணி மனிதப் புதைகுழியில் காலில் செருப்புடன் மனித என்புத் தொகுதி ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில்…
மேலும் -
இலங்கை
அநுர – தமிழ் எம்.பிக்கள் இன்று அவசர சந்திப்பு.!
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா இன்று அவசரமாகச் சந்திக்கின்றார். மன்னார்…
மேலும் -
இலங்கை
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐ.நா ஆதரவு.!
பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதற்கும் உண்மை, நீதி, இழப்பீடுகள் உட்பட காணாமலாக்கப்பட்டடோரது குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா.…
மேலும் -
இலங்கை
13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்.!
முன்னைய அரசினால் ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தலை புதிய அரசும் எல்லை நிர்ணய காரணங்களை சொல்லி காலம் தாழ்த்த நினைக்கின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின்…
மேலும் -
இலங்கை
திடீரென பதவி விலகிய COPA குழு தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத், பொதுக் கணக்குகள் குழுவின் (COPA ) தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். குழுவின் உறுப்பினராக.. நாடாளுமன்றத்தில் இன்று (06) விசேட அறிக்கையொன்றை…
மேலும் -
இந்தியா
போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்; பதிலடி கொடுத்த இந்தியா..!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாகவும், இந்திய இராணுவம் அதற்கு பதிலடி கொடுத்ததாகவும்…
மேலும் -
இந்தியா
இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அறிவுறுத்தல்
விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிமுதல் செப்டம்பர் மாதம் 22…
மேலும் -
இலங்கை
செம்மணி மனித புதைகுழி தொடர்பில், சர்வதேச மனித உரிமை சட்டங்களும்
செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும். என பிரித்தானிய…
மேலும்









