மாதவி
-
இலங்கை
புலிகளால் கொல்லப்பட்டவர்கள் செம்மணியில் புதைப்பு – சாடும் மொட்டு கட்சியின் முக்கிய புள்ளி
விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார். மேலும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின்…
மேலும் -
இந்தியா
அமெரிக்க வரி விதிப்பு பற்றி இந்தியவர்த்தக அமைச்சர்பியூஷ் கோயல் கருத்து
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், நாட்டின் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றுவர்த்தக அமைச்சர் இந்தியபியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது…
மேலும் -
இலங்கை
திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு…
மேலும் -
இலங்கை
யாழ்ப்பாணம் செம்மணி மனித எச்சங்கள் மற்றும் அகழ்வுப் பொருட்கள் காட்சிக்கு”
யாழ்ப்பாணம் – ஏ 9 வீதிக்கு அருகிலுள்ள செம்மணி, ஆரியாலை சிந்துபாத்தி இந்துமயானத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மனித எலும்புக்கூடுகள், உடைகள்…
மேலும் -
இலங்கை
மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட 2200 ஆடுகள் பழமையான கல்வேட்டு
சுமார் 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டு, பாறை குகையின் சுவரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், இது கிமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அக்காலத்தில் தமிழர்கள்…
மேலும் -
இந்தியா
தொடரும் விமான இயந்திரப் பிரச்சினை
சென்னையில் இருந்து குவைத்துக்கு பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விமான ஓடு பாதையில் விமானம் பயணிக்கும் போது குறித்த பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
மேலும் -
இந்தியா
அரசாங்க விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயர், புகைப்படம் பயன்படுத்தத் தடை
தமிழக அரசாங்கம் புதிதாக ஆரம்பிக்கவுள்ள அல்லது தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை…
மேலும் -
இலங்கை
தெஹியோவிட்டவில் பேருந்து விபத்து – 42 பேர் காயம்
கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள்…
மேலும் -
இலங்கை
சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!
1ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
மேலும் -
இலங்கை
தற்போதைய அரசாங்கம் பொய்களையும், ஏமாற்றுதல்களையும்செய்து வருகிறது
வெளிநாடுகளில் டிரில்லியன் கணக்கான பணம் பதுக்கி வைத்திருக்கப்படுவதாகக் கூறிய அரசாங்கத்தால், பெல்வத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலைகளைப் பாதுகாக்க முடியாது போயுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பெல்வத்த சீனி…
மேலும்









