மாதவி
-
இலங்கை
கிளிநொச்சி வளாக விவகாரங்கள் குறித்து பரிசீலித்த பிரதமர்
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட இன்றைய தினம்(3) பிற்பகல் 12 மணியளவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள்…
மேலும் -
இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழியில் 130 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி பகுதியில் அமைந்துள்ள இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் இதுவரை 130 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 120 எலும்புக்கூடுகள் முழுமையாக…
மேலும் -
இலங்கை
சிறைக்கு செல்ல தயாராகிறார் சஜித் மற்றும் நாமல்
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கு எதிர்க்கட்சியில் பெரும் அரசியல் புள்ளிகள் இன்றில்லை.சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச போன்றோர் அரசியல் தலைவர்கள் அல்ல. இவர்கள் பெரும் குற்றவாளிகளாக சிறைக்கு…
மேலும் -
இலங்கை
கொழும்பில் இருந்து மகிந்தவை வெளியேற்ற அநுரவின் திட்டம்
‘ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) கொழும்பில் இருந்து மெதமுலனவுக்கு வெளியேற்றும் அரசியல் பழிவாங்கல் திட்டமே முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் உட்பட வரப்பிரசாதங்களை இல்லாது செய்வதற்கான…
மேலும் -
இலங்கை
அரசாங்க முடிவால் மகிழ்ச்சியில் மூழ்கும் முன்னாள் எம்.பி
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரிய வீட்டு வளாகங்களைக் கட்டி வாழ்ந்து வந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் அவற்றை மாற்ற எடுத்த முடிவுகளில் மகிழ்ச்சியடைவதாக…
மேலும் -
இலங்கை
அநுரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் ரணிலும் மைத்திரியும்
முன்னாள் ஜனாதிபதிகளான – ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கான…
மேலும் -
இலங்கை
நாமலின் புதிய அரசியல் வியூகம் : நாளை இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழு, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் கலந்துரையாடவுள்ளதாக தகவல்…
மேலும் -
இலங்கை
பழைய எம்.பிகளுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குதல்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை எதிர்காலத்தில் நிறைவேற்றப்படாது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,“முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம் முழுமையாக ரத்து…
மேலும் -
இலங்கை
யாழில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சி : எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Itak) அரசியற் குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றையதினம் நடைபெற்றுவருகின்றது. யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின்…
மேலும் -
இலங்கை
அநுர ஆட்சியில் அமெரிக்க கையகப்படுத்தும் இரகசிய அறிக்கை!
இலங்கையில் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் பிரச்சினைகள் குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வாரந்தோறும் தூதரகத்திற்குத் தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இளைஞர் கழகங்களின்…
மேலும்









