மாதவி
-
இலங்கை
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (04) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.…
மேலும் -
இலங்கை
இந்தியாவுடனான ஒப்பந்தஙகல் தள்ளுப்படி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தால் விசாரணையின்றி…
மேலும் -
இலங்கை
பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பகுதியில் உள்ள அரச காணியை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி…
மேலும் -
இந்தியா
இந்திய முன்னாள் பிரதமரின் பேரனுக்கு ஆயுள் தண்டனை
கர்நாடகவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு தென்னிந்திய நீதிமன்றமொன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 34 வயதான அவர் தமது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல்…
மேலும் -
இலங்கை
செம்மணிக்கு செல்லும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி பகுதியைப் பார்வையிடவுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய பணிப்பாளர்…
மேலும் -
இலங்கை
ரணிலின் தனிப்பட்ட செயலாளருக்கு CID அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா இன்று (04) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் குற்றப் புலனாய்வு…
மேலும் -
இலங்கை
மாஹோ – அநுராதபுரம் ரயில் பாதை நவீனமயமாக்கலுக்கு இந்தியா நிதி உதவி
மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான ரயில் பாதையை நவீனமயமாக்குவதற்காக இந்தியா நிதி உதவியை வழங்கியுள்ளது. இந்த ரயில் பாதைக்கு நவீன சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை நிறுவ,…
மேலும் -
இந்தியா
வழக்கறிஞராக வீரப்பன் மகள்
இன்று அரசியல் உலகில் ஒரு புதிய முகம் கவனம் ஈர்த்து வருகிறார். பிரபல வேட்டைத் தலைவன் வீரப்பனின் மகளான வித்யா ராணி, சட்டவாதியாகவும் சமூக சேவையாளராகவும், தற்போது…
மேலும் -
இலங்கை
சொத்து அறிவிப்பை தவிர்க்கும் அதிகாரிகளுக்கு கடும் விளைவுகள் எதிர்பார்க்கப்படுகிறது
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான அறிக்கையை கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கத் தவறிய அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. தங்களுடைய…
மேலும் -
இலங்கை
அநுர விளக்கம் அளிக்க வேண்டும்
சர்வதேச விசாரணையில் சாட்சிமளிக்க தயாரென கூறியுள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு சிறையில் உயர் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவரும் நாடாளுமன்ற…
மேலும்









