மாதவி
-
இந்தியா
இந்தியாவில் நொடியில் வீடுகளை அடித்துச் சென்ற வெள்ளம்
உத்தராகண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளது இந்த துயர சம்பவம் நேற்று (05.08.2025) உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் மலைப்பகுதியான தாராலி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. கீர்…
மேலும் -
இலங்கை
அதிர வைக்கும் கைதுகள்…! மகிந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சற்று முன்னர் கைது
மகிந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இவரை சற்று முன்னர் (06.08.2025) இலஞ்ச…
மேலும் -
இலங்கை
நாடாளுமன்றில் கடும் குழப்ப நிலை
நாடாளுமன்றத்தில் தற்போது கடுமையான குழுப்ப நிலை நிலவிவருகின்றது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நாடாளுமன்றத்திற்குள் கடும் கூச்சலிட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சபை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு…
மேலும் -
இலங்கை
மன்னார் மக்கள் அநுர வழங்கிய வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.!
ஜனாதிபதித் தேர்தலின்போது வேட்பாளராக மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த அநுரகுமார திஸாநாயக்க தனது உரையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காற்றாலை திட்டம் மன்னாரில் நடை முறைப்படுத்தப்படாது என்கிற…
மேலும் -
இலங்கை
இந்தியத் தூதுவருடன் பிரதி அமைச்சர் பிரதீப் சந்திப்பு.!
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் பெருந்தோட்டம், சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு இந்தியத்…
மேலும் -
இலங்கை
ஆயுதப் போருக்கு முடிவு கட்டிய மஹிந்தவை தமிழ் டயஸ்போராக்கள் பழிவாங்கக் கூடுமாம்.!
“இலங்கையில் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ மீது தமிழ் டயஸ்போராக்கள் சிலர் இன்னமும் வைராக்கியத்துடனேயே உள்ளனர். இதனால் அவரைப் பழிவாங்க முற்படக்கூடும். எனவே,…
மேலும் -
இலங்கை
புலிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினர் போர்க் குற்றவாளிகளா?
“விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த படையினர் போர்க் குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின் கீழ் காணப்படுகின்றது.” –…
மேலும் -
இலங்கை
இலங்கை வரும் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாளை(06) வருகைதரும், சமந்தா ஜாய் மோஸ்டின்…
மேலும் -
இலங்கை
அரசியல்வாதிகள் – ஜனாதிபதி நிதியத்திலிருந்து தொகை பெற்றவர்கள்
2005 – 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஜனாதிபதி நிதியத்திலிருந்து வெளிநாட்டில் கல்வி கற்பதற்காக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கு மற்றும் நெருக்கமானவர்களுக்கு பல மில்லியன்…
மேலும் -
இலங்கை
தேசபந்து தென்னகோனின் பதவி தொடர்பில் நாடாளுமன்றத்தில் அதிரடி தீர்மானம்
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 177 வாக்குகள்…
மேலும்









