மாதவி
-
இலங்கை
இனபேதமின்மை என்ற கோசத்தை முன்வைத்து சமஸ்டியை மறைக்க முடியாது! வவுனியாவில் இன்று போராட்டம்
வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை “இன மத பேதமின்மை” எனும் கோஷத்தின் பின்னால்…
மேலும் -
இலங்கை
இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை –…
மேலும் -
இந்தியா
55 நாட்களில் 47 தமிழ்மீனவர்கள் கைது
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? – என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
மேலும் -
இலங்கை
செம்மணி புதைகுழியில் மீட்கப்படும் எலும்புகள், அரச பயங்கரவாதத்தின் சாட்சிகளாக குமணனின் ஆவணங்கள்
செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார் என…
மேலும் -
உலகம்
400 பேருடன் சிறிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா – செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளார். குறித்த இளைஞன், குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான,…
மேலும் -
இலங்கை
முன்னாள் உதவி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடிக்கு நீதிமன்ற உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடியை பிணையில் விடுவிக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாள உலக கும்பலைச்…
மேலும் -
இலங்கை
சித்துப்பாத்தி புதைகுழியில் மேலும் ஒரு சிசுவின் எலும்புக்கூட்டம் மீட்பு
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்துப்பாத்தி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட…
மேலும் -
இலங்கை
இலங்கையில் உள்ள சீனர்கள் உள்ளூர் சட்டங்களை பின்பற்ற வேண்டிய அவசியம்
இலங்கையிலுள்ள தமது நாட்டவர்கள், உள்ளூர் சட்டங்களைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர்கள் இலங்கையில் அதிகாரிகளால்…
மேலும் -
இந்தியா
விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது – இந்திய பிரதமர்
விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலளிக்கும் வகையில்…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதியின் உரிமைகள் ரத்துசெய்தல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட ஜனாதிபதி உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதி…
மேலும்









