மாதவி
-
இலங்கை
மாகாண சபைத் தேர்தல் நடத்த அரசுக்கு ‘மொட்டு’ சவால்
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட…
மேலும் -
இலங்கை
ஹர்த்தால் விவகாரத்தில் தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்
முல்லைத்தீவு, முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் இன்று வரைத் தொடரும் இராணுவத்தின்…
மேலும் -
இலங்கை
சஜித் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வது – ஆட்சிக்கு சாதகமாம்
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சஜித் பிரேமதாஸ நீடிப்பது அரசுக்கு நல்லது.” – இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-…
மேலும் -
இலங்கை
“நாமல் 2029 ஜனாதிபதி – மொட்டுவின் நிஜமற்ற கனவு!”
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அஞ்சி, அவற்றைத் திசை திருப்பும் நோக்கிலேயே “2029 இல் நாமல்…
மேலும் -
இலங்கை
இராமேஸ்வர மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பம்.!
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (11) திங்கட்கிழமை காலை…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு போட்டியான நாடுகளுக்கான வரி திருத்தங்கள்
இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி தொடர்பில் மாத்திரம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காமல், எம்முடன் போட்டியிடும் நாடுகளுக்கான வரிகள் கூடிக் குறையும் போதும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.…
மேலும் -
இலங்கை
புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்திப்படுத்துவது எமது நோக்கமல்ல – அநுர விளக்கம்
தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே அரசாங்கம் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை கைதுசெய்துள்ளதாக கூறும் கருத்து முற்றிலும் தவறானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் கருத்து…
மேலும் -
அரசியல்
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள் – சிஐடியில் முறைப்பாடு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.…
மேலும் -
இலங்கை
மஞ்சத்தில் எழுந்தருளி அருட்காட்சியளித்த நல்லூரான்!
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா நேற்றையதினம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மாலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து,…
மேலும் -
இலங்கை
எரிபொருளுக்கு அளவுக்கு அதிகமாக நிதி பெற்ற முன்னாள் முதலமைச்சர் – எடுக்கப்பட்ட நடவடிக்கை
சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள், அளவுக்கு மேலதிகமாக நிதி வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. அதன்படி அவருக்கு அளவுக்கு மேலதிகமாக…
மேலும்









